இராணுவத்திடம் மக்கள் காணி: சிவமோகனுடன் பொன்சேகா சபையில் சொற்போர்

Posted by - December 10, 2016
வடமாகாணத்தில் இராணுவத்தினரால் கபளீகரம் செய்யப்பட்டுள்ள காணிகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனுக்கும்,

மலையகத் தமிழ் மக்களிடம் ரணில் மன்னிப்புக் கோர வேண்டும்- அநுர குமார

Posted by - December 10, 2016
யாழ்ப்பாண நூலகம் எரியூட்டப்பட்ட விடயத்திற்கு மன்னிப்புக் கோரிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மலையக பெருந்தோட்ட மக்களின் தலையெழுத்து மாற்றி அமைக்கப்படாமைக்காக…

ஜெயலலிதா மறைவு: அரசு ஊழியர் போராட்டம் ரத்து

Posted by - December 10, 2016
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி அரசு ஊழியர் போராட்டம் ரத்து செய்யப்படுகிறது என்று சங்கத்தின் மாநில தலைவர் கே. கணேசன்…

பா.ஜனதா மீது பாசம்: நடிகை கவுதமி அரசியலில் குதிப்பாரா?

Posted by - December 10, 2016
முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பிரதமருக்கு கவுதமி கடிதம் எழுதியுள்ளார். இது அவர் அரசியலில் ஈடுபடுவதற்கான அடித்தளமாக அமையலாம்…

சிரியாவில் உடனடி போர் நிறுத்தம்: ஐ.நா. வாக்கெடுப்பில் பெரும் ஆதரவு

Posted by - December 10, 2016
சிரியாவில் ராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி ஐ.நா.வில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான நாடுகள்…

பாதுகாப்பு துறையில் அமெரிக்காவின் பெரிய கூட்டாளி இந்தியா

Posted by - December 10, 2016
பாதுகாப்பு துறையில் அமெரிக்காவின் மிகப்பெரிய கூட்டாளி இந்தியா என்று அறிவித்து அமெரிக்க செனட்டில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியா – வியட்நாம் இடையே அணு சக்தி ஒப்பந்தம்

Posted by - December 10, 2016
மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் முன்னிலையில் இந்தியா – வியட்நாம் இடையே அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. வியட்நாம் தேசிய…

காங்கோ வன்முறையில் 13 ஆயிரம் பேர் புலம்பெயர்ந்த அவலம்

Posted by - December 10, 2016
ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் சமீக காலமாக நடைபெற்று வரும் வன்முறை சம்பங்களில் சுமார் 13 ஆயிரம் பேர் புலம் பெயர்ந்துள்ளதாக…