மைத்திரி துறைமுக விற்பனை குறித்து அறிவித்தாரா?

Posted by - December 14, 2016
சீனா நிறுவனத்திற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத பங்குளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தாரா…

சிறுவர்களை தொழிலாளிகளாக பயன்படுத்துவதை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை – டபிள்யு.டி.ஜி. செனவிரத்ன

Posted by - December 14, 2016
சிறுவர்களை தொழிலாளிகளாக பயன்படுத்துவதை முழுமையாக ஒழிப்பது தொடர்பிலான தேசிய கொள்கையொன்றை தயாரித்து அதனை செயற்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய…

தஜிகிஸ்தான் ஜனாதிபதி கண்டி தலதா மாளிகைக்கு விஜயம்

Posted by - December 14, 2016
நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோலி ரமோன் இன்று கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்தார்.தலதா மாளிகைக்கு வருகை…

புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவது இலகுவான காரியமல்ல : ஜீ.எல்.பீரிஸ்

Posted by - December 14, 2016
அரசாங்கம் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுத்தாலும் தற்போதைய சூழலில் அதனை நிறைவேற்றுவது இலகுவான காரியமல்ல என்பது…

கடற்படை தளபதி மன்னிப்பு கோர வேண்டும்!

Posted by - December 14, 2016
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடற்படை தளபதி நடந்து கொண்ட விதம் மிகவும் மோசமானது என அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் அமைப்பு தெரிவித்துள்ளது.

வாகரையில் அரச காணிகள் சட்டவிரோதமாக தனியாருக்கு விற்பனை செய்ததால் , மக்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Posted by - December 14, 2016
மட்டக்களப்பு – வாகரை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதான வாயிற் கதவுக்கு பூட்டுப்போட்டு பிரதேச மக்களினால் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

முதலமைச்சரால் வட மாகாண சபைக்கான 2017 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம்

Posted by - December 14, 2016
வட மாகாண சபைக்கான 2017 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம் இன்று முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனினால் வாசிக்கப்பட்டது.…

சிவனொளிபாதமலையில் காணாமற்போன ஐவர் மீட்பு

Posted by - December 14, 2016
சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் சிவனொளிபாதமலையின், ஹெமில்டன் வனப்பகுதியில் காணாமற்போன ஐந்து பேரும் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லதண்ணி…

துறைமுக ஊழியர்களுக்கு நாளை பிற்பகல் 2 மணிவரை அவகாசம்

Posted by - December 14, 2016
தமது பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காக, அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று 14ம் திகதி அவகாசம் வழங்கியிருப்பதாக ஹம்பாந்தோட்டை துறைமுக சேவையாளர்கள்…

மங்களராம விகாராதபதிக்கு பிணை

Posted by - December 14, 2016
மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாதாதிபதியும் கிழக்கு மாகாண பிரதி சங்கநாயக்கருமான அம்பிட்டியே சுமணரத்ன தேரரை 50ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரு…