உத்தேச அரசியலமைப்பின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாது – மைத்திரிபால சிறிசேன

Posted by - December 21, 2016
உத்தேச அரசியலமைப்பின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலை முன்னணி எனும் பெயரில் புதிய கட்சி -விஜயகாந்த்!

Posted by - December 21, 2016
தமிழ் மக்களுக்குத் தீர்வைப் பெற்றுத்தருவோம் என மார்தட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் மௌனித்துப் போய்க்கொண்டிருப்பதால், எமது மக்களை வழிநடத்த…

ஐ.நாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள சிறிலங்காவின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்

Posted by - December 21, 2016
சட்டவாளர்களின் பிரசன்னமின்றி ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவதற்கு அனுமதித்தல் உள்ளடங்கலாக பல்வேறு மாற்றங்களைக் கொண்டுள்ள, சிறிலங்கா அரசாங்கத்தால் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய…

வவுனியாவில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் சுற்றுலாவிடுதி திறப்பு (காணொளி)

Posted by - December 21, 2016
வவுனியாவில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் மன்னார் வீதியில் இன்று அரச சுற்றுலா விடுதி ஒன்று திறந்து…

முதலமைச்சர்களின் அதிகாரங்கள் எந்தவிதத்திலும் குறைக்கப்படாது- மலிக் சமரவிக்ரம

Posted by - December 21, 2016
முதலமைச்சர்களின் அதிகாரங்கள் எந்தவிதத்திலும் குறைக்கப்படாது என சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்…

கலேவலை – தடுபெதிருப்பு பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை

Posted by - December 21, 2016
கலேவலை – தடுபெதிருப்பு பகுதியில் தனது வீட்டுக்கு அருகிலுள்ள விவசாய நிலத்திற்கு சென்றவர் மீது இன்று காலை துப்பாக்கிப் பிரயோகம்…

வாகன அபராத தொகை செலுத்துவதற்காக தனிப் பிரிவு

Posted by - December 21, 2016
வாகன அபராத தொகை செலுத்துவதற்காக சகல மாவட்ட செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகத்திலும் தனிப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…

தாக்குதலுக்குள்ளானவர்களுக்கு நஸ்டஈடு -இலங்கை போக்குவரத்துச் சபை

Posted by - December 21, 2016
நாடு முழுவதும் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட பேரூந்து ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பின் போது, தாக்குதலுக்குள்ளானவர்களுக்கு நஸ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. நாரஹேன்பிடவிலுள்ள இலங்கை போக்குவரத்துச்…

மெக்சிகோவில் தீப்பரவலில் – 29 பேர் பலி

Posted by - December 21, 2016
மெக்சிகோவில் வெடிபொருள் சந்தை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் குறைந்த பட்சம் 29 பேர் பலியாகினர். சம்பவத்தில் 70க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக…

ஏழுமலையானை தரிசிப்பதற்காக பிரதமர் ரணில்

Posted by - December 21, 2016
இந்தியா திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நண்பகல் 1.55 மணியளவில் இந்தியா நோக்கி பயணித்தார்.பிரதமருடன் அவரது…