மெக்சிகோவில் தீப்பரவலில் – 29 பேர் பலி

372 0

89935060_033379291-1-720x480மெக்சிகோவில் வெடிபொருள் சந்தை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் குறைந்த பட்சம் 29 பேர் பலியாகினர்.

சம்பவத்தில் 70க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மெக்சிக்கோ – சன் பப்லிடோ வெடிபொருள் சந்தையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இந்த அனர்த்தத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

இந்த பகுதியை அண்டிய பிரதேசங்களில் உள்ள பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.