இராணுவ முகாம்களை பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே ஒட்டாவா பிரகடனத்தில் கையெழுத்து

Posted by - December 28, 2016
இராணுவ முகாம்களை பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் அனைத்துலக பிரகடனமான ஒட்டாவா பிரகடனத்தில் அரசாங்கம் கையெழுத்திடுமென…

வடக்கிலுள்ள காணிகளை வளப்படுத்த தென்னை பயிர்ச்செய்கை சபை முன்வர வேண்டும்

Posted by - December 27, 2016
வடக்கிலுள்ள காணி உரித்தாளர்களை நீண்டதூரத்தில் குடியமர்த்தியமை உள்ளிட்ட காரணங்களால் தரிசு நிலங்களாகியுள்ள வடக்கின் காணிகளை, அதன் உரிமையாளர்களுடன் தொடர்புகொண்டு அவற்றை…

காலம் தாண்டியும் ஆறாத காயங்களுடன் யேர்மனியில் நடைபெற்ற ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட மக்களின் நினைவேந்தல்

Posted by - December 27, 2016
சுனாமி பேரலை அனர்த்தத்தின் 12 ம் ஆண்டு நினைவுநாள் நேற்றைய தினம் பன்னாட்டு ரீதியாக உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது. ஆழிப்பேரலை…

புதிய அரசியல் சாசனத்தில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு, தமிழர்களின் சுயநிர்ணய உரிமையும் இறையாண்மையும் அங்கீகரிக்கப்ப வேண்டும்

Posted by - December 27, 2016
புதிய அரசியல் சாசனத்தில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு, தமிழர்களின் சுயநிர்ணய உரிமையும் இறையாண்மையும் அங்கீகரிக்கப்பட்டு அதன் அடிப்படையில்…

ரத்னசிறி விக்ரமநாயக்கவை பல தசாப்தங்களாக மக்கள் நேசித்து வந்துள்ளனர்- சிறிசேன

Posted by - December 27, 2016
மூத்த அரசியல்வாதியான ரத்னசிறி விக்ரமநாயக்கவை பல தசாப்தங்களாக மக்கள் நேசித்து வந்துள்ளனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள்…

சுத்தம்செய்யும் தொழிலாளர்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்- பைசர் முஸ்தபா

Posted by - December 27, 2016
சுத்தம்செய்யும் தொழிலாளர்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். மாநகர சபைகளில் பணிபுரியும்…

இந்திய அகதி முகாம்களில்உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தமது தாய்நாட்டிற்கு திரும்புவதா இல்லையா என்று அவர்களே தீர்மானிக்கவேண்டும் – பொன்.இராதாகிருஷ்ணன்

Posted by - December 27, 2016
இந்திய அகதி முகாம்களில்உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தமது தாய்நாட்டிற்கு திரும்புவதா இல்லையா என்று அவர்களே தீர்மானிக்கவேண்டும் என்று இந்திய…

மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பாடசாலை வீதி பகுதியில் கொள்ளை (காணொளி)

Posted by - December 27, 2016
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஜெயந்திபுரம் பாடசாலை வீதியை சேர்ந்த சிவலிங்கம் புவனேஸ்வரி வயது 59  தனது வீட்டில்  தனிமையில் இருந்த…

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் 06 பேருக்கு துவிச்சக்கரவண்டி

Posted by - December 27, 2016
மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆண்டான்குளம் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் 2016 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு…

பூமித்தாயில் மனிதர்கள் ஒட்டுண்ணிகளாக வாழ்வதன் விளைவே இயற்கைப் பேரழிவுகள்!

Posted by - December 27, 2016
பூமி எமது தாய். தமிழ்மொழியில் மாத்திரம் அல்ல. உலகில் பேசப்படுகின்ற அனைத்து மொழிகளிலுமே பூமியை அன்னை என்றும் பூமாதேவி என்றும்…