புதுவருடம் மக்களுக்கு மிகவும் வருத்தமளிக்கும் வருடமாக அமையும்- மஹிந்த

Posted by - December 28, 2016
புதுவருடம் மக்களுக்கு மிகவும் வருத்தமளிக்கும் வருடமாக அமையும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் வளங்கள் விற்கப்படுவதால்…

வவுனியா கற்பகபுர மக்ளுக்கான காணி உறுதிகள் வழங்கப்பட்டது (காணொளி)

Posted by - December 28, 2016
வவுனியா கற்பகபுரத்தில், 350 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனால், இன்று காணி உறுதிகள்…

தொண்டராசிரியர்களால், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று உணவு தவிர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - December 28, 2016
வடக்கு மாகாண பாடசாலைகளில் தொண்டராசிரியர்களாக கடமையாற்றி வரும் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதை உறுதிப்படுத்துமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநர்…

தென்பகுதியிலிருந்து செயற்கை முறையில் நொதிக்கப்பட்ட கள்ளு வடக்கு மாகாணத்தில் விற்பனை செய்வதை தடைசெய்ய வேண்டும் (காணொளி)

Posted by - December 28, 2016
தென்பகுதியிலிருந்து செயற்கை முறையில் நொதிக்கப்பட்ட கள்ளு வடக்கு மாகாணத்தில் பனை தென்னை விற்பனை கூட்டுறவுச் சங்கங்களில் விற்பனை செய்வதை தடைசெய்ய…

புண்ணியத்தில் அமைச்சரான கதை டிலான் பெரேராவுக்கே பொருந்தும் -மனோ

Posted by - December 28, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பதவிக்கு கொண்டு வர முற்போக்கு சக்திகளுடன் தானும் பெரும் பங்களிப்பை வழங்கியதாக அமைச்சர் மனோ கணேசன்…

ஒற்றையாட்சிக்குள் தீர்வு, வடகிழக்கு இணைப்பு இல்லை : சுரேஸ் பிரேமச்சந்திரன்

Posted by - December 28, 2016
ஒற்றையாட்சிக்குள் தீர்வு, வடகிழக்கு இணைப்பு இல்லை. பௌத்தத்திற்கு முதலிடம் என தமிழ் மக்களின் கோரிக்கைகள் மறுதலிக்கப்படும் சந்தர்ப்பத்தில் வழிகாட்டல் குழுவில்…

பாராளுமன்றத்தில் ரத்னசிறிக்கு இறுதி அஞ்சலி

Posted by - December 28, 2016
மறைந்த முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடன் இன்று பாராளுமன்றத்துக்கு எடுத்துவரப்பட்டது. இதன்போது, சபாநாயகர் கரு ஜெயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர்…

பிரபாகரன் இன்று இருந்திருந்தால் பிரதமராகியிருப்பார்

Posted by - December 28, 2016
எங்களுடைய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று அவர் பிரதமராகியிருப்பார் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க…

சர்வதேச அரசியலும் சமூகத் தளங்களும் – லோகன் பரமசாமி

Posted by - December 28, 2016
இங்கிலாந்திலிருந்து வெளிவரும் பத்திரிகை புலம்பெயர் தமிழ் மக்களது போராட்டத்தை Black Berry  revelolution என்ற பெயரில் அழைத்திருந்தது. ஏனெனில் அந்த…