பிரித்தானியாவால் தேசத் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட 82 புரட்சியாளர்கள் தேசிய வீரர்களாக பிரகடனம்

Posted by - March 1, 2017
1818 ஆம் ஆண்டு பிரித்தானியாவால் தேசத்துரோகிகளாக அறிவிக்கப்பட்ட 82 புரட்சியாளர்களை தேசிய வீரர்களாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால…

கொரிய மொழித்தேர்ச்சிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

Posted by - March 1, 2017
கொரிய மொழித் தேர்ச்சி பரீட்சை விண்ணப்பங்கள் எதிர்வரும் 14ம் திகதி தொடக்கம் வௌியிடப்படும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.…

அமெரிக்கர்களின் பெருமையை புதுப்பிக்கப் போவதாக டொனால்ட் தெரிவிப்பு

Posted by - March 1, 2017
அமெரிக்கர்களின் பெருமையை புதுப்பிக்கப் போவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் இன்று நிகழ்த்திய தனது முதலாவது உரையின்போதே…

ஈராக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

Posted by - March 1, 2017
அமெரிக்காவின் புதிய குடிவரவு சட்டத்தின் கீழ் ஈராக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படவுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாக…

ஜெயலலிதா ஆவியாக மாறிய சாமியார்

Posted by - March 1, 2017
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆவியோடு பேசியதாக சாமியார் ஸ்ரீமகரிஷி கூறியுள்ளார். இதுகுறித்த தகவலை தெரிவிக்க சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள…

சுவிசில் சிறப்பாக நினைவுகூரப்பட்ட தமிழீழத்தின் முன்னணிக் கலைஞரான மாமனிதர் எஸ். ஜி சாந்தன் அவர்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு

Posted by - March 1, 2017
தனது தனித்துவக் குரலால் தமிழ்த்தேசியத்திற்கு வலுச்சேர்த்த தமிழீழத்தின் முன்னணிக் கலைஞரான மாமனிதர் எஸ். ஜி சாந்தன் அவர்களின் நினைவுகள் சுமந்த…

திரவியம் மீதான தாக்குதல்; அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த உத்தரவு

Posted by - March 1, 2017
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நா.திரவியம் (ஜெயம்)  மீதான தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்காக எதிர்வரும்…

 ‘நீதித்துறை நியமனங்கள் திறமை அடிப்படையில் அமைய வேண்டும்’ – கே. அழகரத்தினம்

Posted by - March 1, 2017
நீதித்துறை உயர்பீட நியமனங்களில் அனுபத்தைவிட திறமை மற்றும் ஆற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென, சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் கே. அழகரத்தினம்…

போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள்: விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

Posted by - March 1, 2017
நாட்டின் பல பிரதேசங்களில் போலி சாரதி அனுமதிப் பத்திரங்கள் புழக்கத்தில் இருந்து வரும் நிலையில், மினுவாங்கொடை பகுதியிலும் இத்தகைய போலி…