நண்பரை காணொளி பதிவு செய்ய கூறி இறுதி பயணம் சென்ற 19 வயது வாலிபர்

Posted by - March 8, 2017
அமிதிரிகல எலுவந்தெனிய பிரதேசத்தில் அதிக வேகத்தில் உந்துருளியை செலுத்திய இளைஞரொருவர் பேரூந்து ஒன்றில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிந்திருந்தார். நேற்று…

கூட்டு விசாரணை சபையை அமைக்குக- அத்துரலிய தேரர் ஜனாதிபதியிடம் கோரிக்கை

Posted by - March 8, 2017
குற்றங்களுக்கான விசாரணைகளின் போது இராணுவ அதிகாரிகள் அல்லது இராணுவ வீரர்கள் ஆகியோரில் யாரையாவது ஒருவரை கைது செய்வதற்கு முன்னர், அவர்கள்…

ஈழத் தமிழர்களை போலவே தமிழக மீனவர்களும் கொலைசெய்யப்படுகின்றனர்: சிவாஜிலிங்கம்

Posted by - March 8, 2017
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்தால் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தாமல் அவர்களின் உயிரைப் பறிப்பதை இனவெறி தாக்குதலாகவே…

ஆளுனருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஜனாதிபதி தலையீடு

Posted by - March 8, 2017
வட மேல் மாகாண ஆளுநர் அமரா பியசீலி ரத்னாநயக்கவுக்கு எதிராக மாகாண சபையில் அரசாங்க தரப்பினரினால் கொண்டுவரவிருந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம்…

ஐ.நாவுக்கான மனுக்களில் கையெழுத்துக் குழறுபடிகள்

Posted by - March 8, 2017
ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்காவுக்கு மேலும் கால அவகாசம் வழங்கக் கோரியும், வழங்கக் கூடாது என்று…

கிழக்கு பட்டதாரிகளின் உண்ணாவிரதத்தை அரசாங்கம் அலட்சியம் செய்கிறது-ஹிஸ்புல்லா

Posted by - March 8, 2017
கிழக்கில் பட்டதாரிகள் முன்னெடுத்துவரும் உண்ணாவிரதப் போராட்டத்தை அரசாங்கம் கண்டுகொள்ளாதுள்ளதாக இராஜாங்க அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் கவலைவெளியிட்டுள்ளார்.…

12 அமைச்சர்களுக்கு வாகனம் கொள்வனவு செய்ய 54 கோடி

Posted by - March 8, 2017
காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான அலுவலகத்தை உருவாக்குவதற்கான சட்ட மூலம்   நேன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அதேநேரம், மத்திய வங்கியின் முறிவிநியோகம்…

பாரிய கல்லொன்று புரண்டதில் தந்தையும், மகனும் பரிதாபமாக பலி!

Posted by - March 8, 2017
நுவரெலிய – தெரிபேஹெ – தப்பேரே பிரதேசத்தில் அதிக செங்குத்தான பகுதியை சீரமைத்து கொண்டிருந்த போது கல் ஒன்று புரண்டதில் தந்தை…

சகல பல்கலைகழக விரிவுரையாளர்களும் சேவைப்புறக்கணிப்பில்………….

Posted by - March 8, 2017
சகல பல்கலைகழக விரிவுரையாளர்களும் இன்றைய தினம் அடையாள சேவைப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். பல்கலைகழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி இதனை தெரிவித்துள்ளார்.…