அமிதிரிகல எலுவந்தெனிய பிரதேசத்தில் அதிக வேகத்தில் உந்துருளியை செலுத்திய இளைஞரொருவர் பேரூந்து ஒன்றில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிந்திருந்தார். நேற்று…
கிழக்கில் பட்டதாரிகள் முன்னெடுத்துவரும் உண்ணாவிரதப் போராட்டத்தை அரசாங்கம் கண்டுகொள்ளாதுள்ளதாக இராஜாங்க அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் கவலைவெளியிட்டுள்ளார்.…
காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான அலுவலகத்தை உருவாக்குவதற்கான சட்ட மூலம் நேன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அதேநேரம், மத்திய வங்கியின் முறிவிநியோகம்…
சகல பல்கலைகழக விரிவுரையாளர்களும் இன்றைய தினம் அடையாள சேவைப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். பல்கலைகழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி இதனை தெரிவித்துள்ளார்.…