ஐனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு தற்போது நீதிமன்றம் ஊடாக நீதி கிடைத்திருப்பதாக கூறுகின்றவர்கள் தமிழ் மக்களது பிரச்சனைகளுக்கும் நீதிமன்றம் சென்று நீதியைப் பெற்றுக்…
நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி சம்மதம் தெரிவித்துள்ளமையாலேயே ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கு கூட்டமைப்பு…
உதயன் கம்பன்பில, டிலான் பெரேரா உள்ளிட்டோரின் கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே அரசியல் அமைப்புக்கு எதிராக ஊடகங்கள் மத்தியில் கருத்துக்களை முன்வைத்தவர்களின்…
அரசியலமைப்பிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீறியுள்ளார் என்பதை தற்போது உயர்நீதிமன்றமே பகிரங்கப்படுத்தி விட்டது. கிடைக்கப் பெற்ற தீர்ப்பினை மதித்து செயற்பட…
நாட்டின் அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் மதிப்பளித்து அரசியல் பிரச்சினையை அமைதியான முறையிலும், அறிவு பூர்வமாகவும் அணுகுவதன் மூலம் விரைவில் தீர்த்துக்கொள்ள வேண்டும்…