உயர்நீதிமன்றம் நிராகரித்தாலும் இலக்கை அடைய மாற்றுவழி உண்டு – டலஸ்

Posted by - December 14, 2018
நாட்டு மக்களின் எண்ணம் மற்றும் விருப்பம் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்காகவே பொதுத்தேர்தல் ஒன்றைக் கோரியிருந்தோம். எனினும்…

கூட்டமைப்பு தமிழர்களது பிரச்சனைகளுக்கும் நீதிமன்றம் சென்று நீதியைப் பெற்றுக் கொடுப்பார்களா – அனந்தி சசிதரன்

Posted by - December 14, 2018
ஐனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு தற்போது நீதிமன்றம் ஊடாக நீதி கிடைத்திருப்பதாக கூறுகின்றவர்கள் தமிழ் மக்களது பிரச்சனைகளுக்கும்  நீதிமன்றம் சென்று நீதியைப் பெற்றுக்…

நாட்டைப் பிளவுபடுத்தும் செயற்பாடுகளுக்கு எம்மால் ஒருபோதும் அனுமதியளிக்க முடியாது-வீரவன்ச

Posted by - December 14, 2018
நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி சம்மதம் தெரிவித்துள்ளமையாலேயே ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கு கூட்டமைப்பு…

மஹிந்த தரப்பினரின் சட்டக் கல்வித் தகைமை தொடர்பில் ஆராய வேண்டும் – முஜிபுர்

Posted by - December 14, 2018
உதயன் கம்பன்பில, டிலான் பெரேரா உள்ளிட்டோரின் கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே அரசியல் அமைப்புக்கு எதிராக ஊடகங்கள் மத்தியில் கருத்துக்களை முன்வைத்தவர்களின்…

கொழும்பின் பாதுகாப்பு அதிகரிப்பு

Posted by - December 14, 2018
பண்டிகை காலங்களில் நாடு தழுவிய ரீதியில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரித்து காணப்பட்ட போதிலும், கொழும்பு நகரின் பாதுகாப்புகள் மேலும் பலப்படுத்தப்படுவதாக…

தொடர்ந்து அரசியல் அமைப்பு மீறினால் மைத்திரிக்கு எதிராக குற்றப் பிரேரணை – ஜே.வி.பி

Posted by - December 14, 2018
அரசியலமைப்பிற்கு  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன மீறியுள்ளார் என்பதை  தற்போது உயர்நீதிமன்றமே  பகிரங்கப்படுத்தி  விட்டது.  கிடைக்கப் பெற்ற  தீர்ப்பினை மதித்து  செயற்பட…

அரசியல் நெருக்கடியை தொடராது உடனடி தீர்வு அவசியம் – பெப்ரல்

Posted by - December 14, 2018
நாட்டின் அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் மதிப்பளித்து அரசியல் பிரச்சினையை அமைதியான முறையிலும், அறிவு பூர்வமாகவும் அணுகுவதன் மூலம் விரைவில் தீர்த்துக்கொள்ள வேண்டும்…

மஹிந்த பிரதமரிலிருந்து எதிர்க்கட்சித் தலைவராக பதவியிறக்கம்

Posted by - December 14, 2018
பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தாக்கல் செய்த மேன்முறையீட்டு…

ஹிட்லராக நினைத்த ஜனாதிபதிக்கு சிறந்த அடி மஹிந்தவும் அவதானமாக இருக்க வேண்டும்

Posted by - December 14, 2018
ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன   இனி ஒருபோதும்  நிறைவேற்று அதிகாரத்தை  பயன்படுத்தி   ஹிட்லரை  போன்று செயற்பட முடியாது. உயர்நீதிமன்றத்தின்

வாகன விபத்தில் 9 பேர் காயங்களுடன் வைத்தியாசலையில் அனுமதி

Posted by - December 14, 2018
எல்ல – வெல்லவாய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 9 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.