திருவாரூர் இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடுமா? தமிழிசை சவுந்தரராஜன் பதில்

Posted by - January 2, 2019
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடுமா? என்பது குறித்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்தார். தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர்…

துணை வேந்தர் நியமனத்தை எதிர்த்து வழக்கு – தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்

Posted by - January 2, 2019
தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தை எதிர்த்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்…

பிளாஸ்டிக் தடைக்கு பொதுமக்கள் வரவேற்பு – பெரும்பாலான வியாபாரிகள் துணிப்பைக்கு மாறினர்

Posted by - January 2, 2019
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனால் பெரும்பாலான வியாபாரிகள் நேற்று துணிப்பைகளுக்கு மாறினர்.…

யாழ்.வைத்தியசாலையில் நோயாளியிடம் நகையைத் திருடிய பெண்ணுக்கு விளக்கமறியல்

Posted by - January 1, 2019
யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளியிடம் தங்க நகையைத் திருடிய குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட பெண், நல்லூர் ஆலயத் திருவிழாக் காலத்தில் பெண்…

சட்டத்திற்கு முரணாக இயங்கிய மதுபான சாலை மூடப்பட்டது-ரவிகரன்

Posted by - January 1, 2019
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்பட்ட மணற்குடியிருப்பு மதுபானசாலை இன்றுடன் நிரந்தரமாக மூடப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டத்திற்கு முரணான வகையில் குறித்த மதுபானசாலை…

இந்த ஆண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை

Posted by - January 1, 2019
பிறந்திருக்கும் புது வருடத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை இடம்பெற உள்ளது.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில்…

சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு 14ம் திகதிக்கு ஒத்தி வைப்பு

Posted by - January 1, 2019
போலி தகவல்களை வௌியிட்டு இராஜதந்திர கடவுச்சீ்டடு பெற்று கொண்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி…

புத்தாண்டு பிறப்பில் 500 பேர் வைத்தியசாலையில்

Posted by - January 1, 2019
புது வருட பிறப்பையடுத்து பல்வேறு சம்பவங்களால் காயமடைந்த சுமார் 500 பேர் வரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  எவ்வாறாயினும்…

மர்மமான முறையில் உயிரிழந்தவரின் சடலம் மீட்பு

Posted by - January 1, 2019
மாத்தறை, கபுருகமுவ பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  மாத்தறை அரச…

வாகனத்தரிப்பிடத்தில் போலி பற்றுச்சீட்டு விநியோகம்

Posted by - January 1, 2019
வவுனியா வர்த்தகர் நலன்புரிச்சங்கத்தின் பெயரில் வாகனத் தரிப்பிட குத்தகையாளர் என்ற பெயரில் விநியோகம் செய்யப்பட்ட வாகனத்தரிப்பிடத்தின் பற்றுச்சீட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு…