பிறந்திருக்கும் புது வருடத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை இடம்பெற உள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நாளை காலை அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற உள்ளது.
கடந்த 20ம் திகதி புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்ட பின்னர் குறுகிய அமைச்சரவைக் கூட்டம் ஒன்று முன்னதாக இடம்பெற்றுள்ளது.
எனினும் அதன்போது அமைச்சர்களுக்குறிய விடயங்கள் தொடர்பில் வர்த்தமானி வௌியிடப்பட்டிருக்கவில்லை என்பதுடன், வர்த்தமானி வௌியிடப்பட்ட பின்னரான முதலாவது அமைச்சரவை கூட்டம் நாளை இடம்பெற உள்ளது.