தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் அமைக்கும் பகுதி தெரிவு செய்யப்பட்டுள்ளது!

Posted by - January 3, 2019
தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட போடைஸ் பொதுமக்களுக்கான நிரந்தர வீடுகளை அமைக்கும் பகுதிளை  நேற்று புவியியல் ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவு செய்துள்ளனர்.…

தீர்வை பெற்றுக்கொடுக்காவிடில் அரசுக்கு வழங்கும் ஆதரவை கூட்டமைப்பு மீளப்பெற வேண்டும்!

Posted by - January 3, 2019
தமிழ் தேசிய கூட்டமைப்பு சமஷ்டி என்று கூறிக் கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஐ.தே.கவின் முக்கிய எம்.பிக்களும் தெளிவாக…

களுத்துறை துப்பாக்கிச் சூடு ; பிரதான சந்தேக நபர் துப்பாக்கியுடன் கைது

Posted by - January 3, 2019
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  – தொட்டுபல சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பயாகல…

க.பொ.த உயர்தர பரீட்சையில் ‘3ஏ’ சித்திகளை பெற்ற மாணவன் திடீர் மரணம்

Posted by - January 3, 2019
கடந்த வாரம் வெளியான க.பொ.த உயர்தர பரீட்சையில் அதிசிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன், கொழும்பு…

கூட்டமைப்பின் தோற்றமும் ‘டீல்’ அரசியலும்!

Posted by - January 3, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கடந்த சில ஆண்டுகளாகத் தென்னிலங்கையோடு ‘டீல்’ அரசியலில் ஈடுபட்டு வருவதாக, கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகள் குற்றஞ்சாட்டி…

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் சர்வதேச கைப்பந்து கழக நிர்வாகி அஞ்சலி

Posted by - January 3, 2019
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில், சர்வதேச கைப்பந்து கழகத்தின் செயல் துணைத்தலைவர் ஈசா ஹம்சா அஞ்சலி செலுத்தினார். டாக்டர்…

மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மோடி 27-ந் தேதி அடிக்கல் நாட்டுகிறார் !

Posted by - January 3, 2019
மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு வருகிற 27-ந் தேதி அடிக்கல் நாட்டும் பிரதமர் நரேந்திர மோடி, அன்றைய தினம் மதுரை-சென்னை இடையே…

பிளாஸ்டிக் பயன்படுத்த தடை- பஸ் நிலையத்தில் கலெக்டர் அதிரடி

Posted by - January 3, 2019
பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் பஸ் நிலையத்தில் கலெக்டர் வினய் அதிரடி சோதனை நடத்தினார். தமிழகத்தில் நேற்று முதல் பிளாஸ்டிக்…

பச்சரிசி, சர்க்கரை சிறப்பு தொகுப்புடன் குடும்பத்துக்கு ரூ.1,000 பொங்கல் பரிசு !

Posted by - January 3, 2019
இந்த ஆண்டுக்கான, தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மரபுப்படி முதல் கூட்டத்தில் முதல் நாளில் கவர்னர் உரை…