ஜனாதிபதி- கூட்டமைப்பிற்கு இடையிலான பேச்சுவார்த்தை இறுதி நேரத்தில் இரத்து

Posted by - April 15, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்- சிங்கள…

தேசிய இனப்பிரச்சினை தீர்விற்கு உத்தரவாதம் வழங்குவோருக்கே ஆதரவு-சி.வி

Posted by - April 15, 2019
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் உரிய உத்தரவாதத்தை வழங்குவோருக்கே நாம் ஆதரவளிப்போமென முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்…

வடமராட்சி பகுதியில் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட மாணவி

Posted by - April 15, 2019
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தனது சகோதரியுடன் சண்டை பிடித்துக் கொண்டு மாணவியொருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட சம்பவம் பெரும்…

அசிட் தாக்குதலுக்கு உள்ளாகி 9 பேர் வைத்தியசாலையில்

Posted by - April 15, 2019
கம்புறுபிட்டிய, ஒமாரஹேன பகுதியில் குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட அசிட் தாக்குதலினால் பெண்கள் இருவர் உட்பட 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

தந்தை கேட்டது சுதந்திரத் தமிழரசு தனயர்கள் கேட்பது பிளவுபடாத நாடு!

Posted by - April 15, 2019
தமிழ் காங்கிரஸிலிருந்து வெளியேறிய தந்தை செல்வா சமஷ்டியை முன்வைத்தார். 1977ல் தமிழர் ஐக்கிய முன்னணியை உருவாக்கியபோது சுதந்திரத் தமிழரசை ஏகமனதாகக்…

நேபாளத்தில் பயங்கரம் ஹெலிகாப்டர்கள் மீது விமானம் மோதி விபத்து 3 பேர் பலி

Posted by - April 15, 2019
நேபாளத்தில் நின்றுகொண்டிருந்த ஹெலிகாப்டர்கள் மீது விமானம் மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள். நேபாள நாட்டின் சொலுகும்பு மாவட்டத்தில் உள்ள…

100 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுவித்தது!

Posted by - April 15, 2019
நல்லெண்ண அடிப்படையில் 2–வது முறையாக 100 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுவித்தது . பாகிஸ்தான் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து…

அமெரிக்காவில் பரிதாபம்: செல்லப்பிராணியாக வளர்த்த பறவை தாக்கி முதியவர் சாவு!

Posted by - April 15, 2019
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் மார்வின் ஹஜோஸ் (வயது 75). பிராணிகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் தனது…

பெரம்பூர் தொகுதியில் 210 பரிசு பெட்டிகள் பறிமுதல்!

Posted by - April 15, 2019
பெரம்பூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்த 210 பரிசுப் பெட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  பாராளுமன்ற தேர்தல் மற்றும் பெரம்பலூர்…