புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு இன்றையதினம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. மாணவி வித்தியா கடந்த…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் கல்விச் செயற்பாடுகள் நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பதிவாளர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்…
கனடாவில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கையருக்கு குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின்…
அவுஸ்திரேலியாவில் தமது கணவரை கொலை செய்த குற்றச்சாட்டின்பேரில் சிறைத்தண்டனை பெற்றுள்ள இலங்கையை பிறப்பிடமாகக்கொண்ட பெண் மருத்துவர், குறுகிய கால விடுமுறைக்கு…
நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட நான்கு தமிழக மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் ஊர்காவற்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது…
சுனாமியின் பின்னர் இடம்பெற்ற புனர்வாழ்வு திட்டத்தின் போது தமிழக முதலமைச்சர் ஜெயலிலதா ஜெயராம் இலங்கை அரசாங்கத்திற்கு உதவியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக…