வித்தியாவின் வழக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் இன்று

Posted by - August 10, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு இன்றையதினம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. மாணவி வித்தியா கடந்த…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீட நடவடிக்கை ஆரம்பம்

Posted by - August 10, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் கல்விச் செயற்பாடுகள் நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பதிவாளர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்…

பொது நிறுவனங்கள் குறித்த இடைக்கால அறிக்கை

Posted by - August 10, 2016
பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக் குழுவான கோப், தமது இடைக்கால அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவர்…

கனடாவில் இலங்கையருக்கு தண்டனை

Posted by - August 10, 2016
கனடாவில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கையருக்கு குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின்…

இலங்கை மருத்துவர், விடுதலைக்கு விண்ணப்பிக்கவில்லை

Posted by - August 10, 2016
அவுஸ்திரேலியாவில் தமது கணவரை கொலை செய்த குற்றச்சாட்டின்பேரில் சிறைத்தண்டனை பெற்றுள்ள இலங்கையை பிறப்பிடமாகக்கொண்ட பெண் மருத்துவர், குறுகிய கால விடுமுறைக்கு…

இலங்கை அகதிகள் நாடு திரும்பினர்.

Posted by - August 10, 2016
தமிழகத்தில் தங்கியிருந்த ஒரு தொகுதி இலங்கை அகதிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை ஆகிய நகரங்களிலுள்ள அகதி முகாம்களில்…

அடைக்கலம் கோரிய இலங்கை தமிழர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Posted by - August 10, 2016
செக் குடியரசில் அரசியல் அடைக்கலம் கோரும் நோக்கில் ப்ராக் வானுர்தி தளத்தை சென்றடைந்த இலங்கை தமிழர் ஒருவர் அந்த நாட்டில்…

4 தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியலில்

Posted by - August 10, 2016
நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட நான்கு தமிழக மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் ஊர்காவற்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது…

சுனாமியின் போது தமிழக முதல்வர் இலங்கைக்கு உதவியளித்தார்.

Posted by - August 10, 2016
சுனாமியின் பின்னர் இடம்பெற்ற புனர்வாழ்வு திட்டத்தின் போது தமிழக முதலமைச்சர் ஜெயலிலதா ஜெயராம் இலங்கை அரசாங்கத்திற்கு உதவியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக…

உதயங்க வீரதுங்க தொடர்பில் அறிவித்தல்

Posted by - August 10, 2016
இலங்கையின் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதர் உதயங்க வீரதுங்கவுக்கு நீதிமன்ற அறிவித்தலை கையளிக்க முடியாத நிலை உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சு கொழும்பு…