பொது நிறுவனங்கள் குறித்த இடைக்கால அறிக்கை

364 0

sunil hanthuneththiபொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக் குழுவான கோப், தமது இடைக்கால அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதில் 19 பொது நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், மத்திய வங்கியின் முறி விநியோகம் குறித்த அறிக்கை எதிர்வரும் இரண்டு வாரங்களில் முன்வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.