சுனாமியின் பின்னர் இடம்பெற்ற புனர்வாழ்வு திட்டத்தின் போது தமிழக முதலமைச்சர் ஜெயலிலதா ஜெயராம் இலங்கை அரசாங்கத்திற்கு உதவியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வருவாய்துறை ராஜாங்க அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் இதனை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி புனர்வாழ்வு திட்டங்களுக்கு முதலமைச்சர் உதவியதாக அவர் குறிப்பிட்டார்.
நட்பு நாடுகள் சில இலங்கையின் கோரிக்கையை நிராகரித்த போதும் தமிழக முதல்வர் இந்த உதவியை மேற்கொண்டார் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தமிழகத்திற்கு விஜயம் செய்திருந்த அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் கூட தமிழக அரசாங்கத்தின் சுனாமி உதவிகள் குறித்து தமது ஆச்சரியத்தை வெளியிட்டதாகவும் ராஜாங்க அமைச்சர் உதயக்குமார் தெரிவித்தார்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

