4 தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியலில்

355 0

mannar_coard_fish_002நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட நான்கு தமிழக மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் ஊர்காவற்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது அவர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் புதுக்கோட்டையை சேர்ந்த இந்த நான்கு மீனவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.