உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு

Posted by - August 12, 2016
தி.மு.க. ஆட்சியில் தான் முதன் முதலாக உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதாக கருணாநிதி கூறியுள்ளார். தி.மு.க. தலைவர்…

வங்கி அதிகாரிகள்-போலீஸ் அதிகாரிகளுக்கு விரைவில் சம்மன்

Posted by - August 12, 2016
கண்டெய்னர் லாரிகளில் ரூ.570 கோடி பிடிபட்ட சம்பவத்தில் வங்கி அதிகாரிகள்-போலீஸ் அதிகாரிககள் உள்ளிட்டோருக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் விரைவில் சம்மன் அனுப்ப…

ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி

Posted by - August 12, 2016
ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 32 தமிழர்கள் ஜாமீன் மனுவை திருப்பதி 5-வது கூடுதல் அமர்வு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.ரேணிகுண்டா ரெயில்…

அவுஸ்திரேலியா அருகே கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

Posted by - August 12, 2016
அவுஸ்திரேலியா அருகே பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடு வனுவாட்டுவில்  இன்று  கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பூமி…

கவர்ச்சி கதாநாயகனாக சித்தரிக்கப்படுவதை நான் விரும்பவில்லை

Posted by - August 12, 2016
கவர்ச்சியான கதாநாயகனாக சித்தரிக்கப்படுவதை நான் விரும்பவில்லை எனது வளர்ச்சிக்கு பின்னால் இருந்த நிஜவாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில்தான் எனது வாழ்க்கையை தழுவி…

வேலூரில் வெயில் அளவு 100 டிகிரியை எட்டியது

Posted by - August 12, 2016
வேலூரில் வெயில் அளவு 100 டிகிரியை எட்டியது. வெயில் கொடுமையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.வேலூரில் வெயில் அளவு 100…

ஐஎஸ் தீவிரவாத தாக்குதல் – ஜேர்மனால் தடுப்பு நடவடிக்கைகள்

Posted by - August 12, 2016
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அண்மைய தாக்குதல்களை அடுத்து,  புதிய பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜேர்மன் அறிவித்துள்ளது. ஜேர்மனின் உள்துறை அமைச்சர்…

சிரியாவில், ரஸ்யா இராணுவ நடவடிக்கை இடைநிறுத்தம்

Posted by - August 12, 2016
சிரியாவின் வடக்கு நகரான எலப்போவில் மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ரஸ்ய படையினர் தமது இராணுவ நடவடிக்கைகளை 3 மணித்தியாலங்களுக்கு தற்காலிகமாக…

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை – ஒருவர் சுட்டுக்கொலை

Posted by - August 12, 2016
கனடாவில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது காவல்துறையினரால், சந்தேகநபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பில் கருத்துவெளியிட்டுள்ள கனேடிய சிறப்பு காவல்துறையினர்,…

நெருக்கடி காரணமாகவே ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது – ஜனாதிபதி

Posted by - August 12, 2016
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கும், நாட்டில் ஏற்பட்டிருந்த நிதி நெருக்கடிக்கு முகம் கொடுக்க முடியாத சூழ்நிலையிலேயே…