இராணுவத்தால் மடுபகுதி தமிழ் வியாபாரிகள் பாதிப்பு

Posted by - August 18, 2016
மன்னார் மடு பிரதேசசபைக்கு உட்பட்ட மடுவீதி பகுதியில் இராணுவம் பிரம்மாண்டமான வியாபார நிலையங்களை அமைத்துள்ளதால் அப்பகுதியிலுள்ள சாதாரணதர வியாபாரிகள் பெரிதும்…

தமிழீழ விடுதலைப் புலிகளின் 200 தலைவர்கள் காணாமல் போயுள்ளனர்- யாஸ்மீன் சூகா

Posted by - August 18, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளின் 200 தலைவர்கள் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள்மனித உரிமைப் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ உதைபந்தாட்டக் குழு அடங்கியஏனைய மூன்று நாடுகள் பங்கெடுக்கும் உதைபந்தாட்டப் போட்டி

Posted by - August 17, 2016
எதிர் வரும் ஆவணி 25 ஆம் திகதி தொடங்கி 28ஆம் திகதி வரை தமிழீழ உதைபந்தாட்டக் குழு அடங்கியஏனைய மூன்று…

பறக்கும் விமானத்தில் பிறந்த அழகிய பெண் குழந்தை

Posted by - August 17, 2016
துபாயிலிருந்து பிலிப்பைன்ஸ் நோக்கி சென்று கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணிற்கு விமானத்திலேயே குழந்தை பிறந்தது. அந்த குழந்தை வாழ்நாள் முழுக்க இலவசமாக…

யேர்மனியில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்- Stuttgart,(Duesseldorf

Posted by - August 17, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம்…

ஒற்றை இயந்திர விமானத்தின் மூலம் சாதிக்க புறப்பட்டுள்ள அவுஸ்திரேலிய இளைஞர்

Posted by - August 17, 2016
ஒற்றை இயந்திர விமானத்தின்மூலம் உலகை வலம்வரும் தமது முயற்சியில் ஒருக்கட்டமாக அவுஸ்திரேலிய இளைஞரான லக்லேன் (Lachlan) இலங்கையை வந்தடைந்துள்ளார். 18வயதான…

ஜரோப்பிய ஒன்றியத்தினால் வடக்கு கிழக்குக்கு மேலம் மூவாயிரம் வீடுகள்

Posted by - August 17, 2016
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மக்களின் வீட்டுத்தேவைகளை பூா்த்தி செய்யும் பொருட்டு மேலும் மூவாயிரம் வீடுகளை வழங்க ஜரோப்பிய ஒன்றியம்…

எதிர்கட்சி தலைவரின் வாக்குறுதியை அடுத்து பரவிப்பான்சான் போராட்டம் தற்காலிகமாக  இடைநிறுத்தம் 

Posted by - August 17, 2016
இராணுவத்தினரின்  வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்க் கோரி  கடந்த சனிக்கிழமையில் இருந்து காணி உரிமையாளர்கள் ஐந்து நாட்களாக இரவு பகலாக பல சிரமங்கள்…

யுத்தம் நிறைவடைந்தாலும் அந்த மனோ நிலையிலிருந்து மக்கள் மீளவில்லை – ஹிஸ்புல்லா

Posted by - August 17, 2016
யுத்தம் நிறைவடைந்து பல ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் யுத்த மனோ நிலையில் இருந்து அதிகமானவர்கள் இன்னும் மீளவில்லை என…

இளைஞன் சடலமாக மீட்பு

Posted by - August 17, 2016
கொள்ளுபிட்டி – கரையோர பகுதியை அண்மித்த பிரதேச்தில் இளைஞர் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்த உடலம் மீட்கப்பட்டதாக…