யாழ்.பொலிகண்டியில் 6 அடி நீளமான வெள்ளை நாகம் பிடிபட்டது (படங்கள் இணைப்பு)

Posted by - August 25, 2016
யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டி கிழக்கு பகுதியில் 6 அடி நீளமான அரியவகை வெள்ளை நாகம் ஒன்று பொது மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது.…

பண்டாரவன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது போர் தொடுத்து இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றிய நாள் இன்று – ஆவணி 25

Posted by - August 25, 2016
ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்தப் பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன்.இலங்கைத்தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி…

பிரித்தானிய பிரதமருக்கு ஸ்கொட்லாந்தின் நீதிமன்றம் கண்டனம்

Posted by - August 25, 2016
இலங்கை அகதி ஒருவரை நாடு கடத்த உத்தவிரவிட்டமை தொடர்பில் பிரித்தானியாவின் பிரதமர் தெரேசா மேய்ஸூக்கு ஸ்கொட்லாந்தின் நீதிமன்றம் ஒன்று கண்டனம்…

மன்னார் ‘லங்கா சதொச’ விற்பனை நிலையம் சீல் வைத்து பூட்டு

Posted by - August 25, 2016
பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வந்த மன்னார் ‘லங்கா சதொச’ விற்பனை நிலையம் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக இன்று (25)…

மைத்திரியின் பிளாக்மெயில் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - August 25, 2016
என்னுடைய ஆசைக்கு இணங்க மறுத்தாலோ வேறெவரையாவது திருமணம் செய்துகொள்ள முயன்றாலோ ரகசியமாக வைத்திருக்கிற உன்னுடைய நிர்வாணப் புகைப்படங்களை பகிரங்கமாக வெளியிடுவேன்……

மாந்தை 3ஆம் பிட்டியில் இராணுவ முகாம் அமைக்க காணி வழங்க முடியாது – செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.

Posted by - August 25, 2016
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 3ஆம் பிட்டி கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதிக்கு அருகில்  இராணுவ முகாம் அமைப்பதற்கான…

யாழ் – பல்கலைகழக மோதல் – மூன்று மாணவர்களுக்கு பிணை

Posted by - August 25, 2016
யாழ்ப்பாணம் பல்கலைகழக மோதல் சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் 4…

அமைச்சர்களை ஏற்றிச் சென்ற உலங்கு வானூர்தி விபத்தில் இருந்து தப்பியது.

Posted by - August 25, 2016
அமைச்சர்கள் இருவர் மற்றும் பிரதியமைச்சர் ஒருவரை ஏற்றிச் சென்ற உலங்கு வானூர்தியொன்று நுவரெலியாவில் அவசரமாக தலையிறக்கப்பட்டது. நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

மன்னாரில் நாளை நீர்விநியோக தடை

Posted by - August 25, 2016
மன்னார் பிரதேசத்தில் பிரதான நீர் விநியோக குழாய்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகள் காரணமாக நாளைய தினம் நீர்விநியோகம்…