விடுதியொன்றில் இருந்து சடலம் மீட்பு

405 0

bodyகொட்டாஞ்சேனை – ஆமர் பாபர் வீதியில் உள்ள விடுதியொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீடகப்பட்டவர் சில தினங்களுக்கு முன்னர் மரணித்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர் கடந்த 22 ஆம் திகதி குறித்த விடுதிக்கு வருகை தந்ததாக பணியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.