கிளிநொச்சியில் விபத்து ஒருவர் பலி

Posted by - September 7, 2016
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார். பேரூந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த…

போலி பேஸ்புக் கணக்கு – நியுசிலாந்து பிரஜை கைது

Posted by - September 7, 2016
காவல்மா அதிபர் என்ற போலி பேஸ்புக் கணக்கினை உருவாக்கி பெண்களை ஏமாற்றி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்ற விசாரணை…

தாஜூதீன் கொலை – சந்தேகத்திற்குரியவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - September 7, 2016
றகர் வீரர் வஸிம் தாஜூதீனின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஸ்ட பிரதி காவல்மா அதிபர் அனுர சேனாநாயக்கவின்…

சுமார் 50 மில்லியன் சிறார்கள் கட்டாய இடப்பெயர்வுக்கு உள்ளாகி இருக்கின்றனா்

Posted by - September 7, 2016
உலகம் முழுவதும் சுமார் 50 மில்லியன் சிறார்கள் கட்டாய இடப்பெயர்வுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம், வன்முறைகள் உள்ளிட்ட காரணங்களால்…

இந்திய பிரதமர் இலங்கை வருகிறார்

Posted by - September 7, 2016
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வருடம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன…

இலங்கை அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் அக்கறை கொள்வதில்லை

Posted by - September 7, 2016
இலங்கை அகதிகள் முகங்கொடுக்கின்ற இன்னல்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் அக்கறை கொள்வதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் ஊடகம் ஒன்று…

விமல் வீரவன்சவின் சகோதரரின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிப்பு

Posted by - September 7, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்சவின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம்…

மலேசியத் தாக்குதலுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தலைவர் கண்டனம்(காணொளி இணைப்பு)

Posted by - September 7, 2016
மலேசியாவிற்கான இலங்கைத்தூதுவர் மீது நடாத்தப்பட்ட தாக்குதலுக்கு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது…

இலங்கை உயர்ஸ்தானிகர் மீதான தாக்குதல் – 15 பேர் தொடர்பு கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted by - September 7, 2016
மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீதான தாக்குதலில் 15 பேர் தொடர்பு கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய ஊடகங்கள் இதனைத்…