குருநகர் பகுதியில் கேரள கஞ்சா

Posted by - July 5, 2016
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.…

உடுப்பிட்டியில் ஆயுதங்கள் மீட்பு

Posted by - July 5, 2016
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உடுப்பிட்டி பகுதியில் பாழடைந்த கிணற்றில் இருந்து ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. காவல்துறையினருக்கு கிடைந்த தகவலின் பேரில்…

சஜின்வாஸ் குணவர்தனவின் விளக்கமறில் நீடிப்பு

Posted by - July 5, 2016
வர்த்தகர் ஒருவரை பலவந்தப்படுத்தி அவரிடம் இருந்து சுமார் 61 கோடி ரூபாய் பணத்தை மோசடிசெய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட…

யோசிதவிடம் இன்றும் விசாரணை

Posted by - July 5, 2016
மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித ராஜபக்ஸ, இன்று 15வது தடவையாகவும், நிதிமோசடி தொடர்பான காவல்துறை விசாரணை பிரிவில் முன்னிலையானார். தனிப்பட்ட…

எட்கா குறித்து பேச்சு நடத்த இலங்கை – இந்தியா இணக்கம்

Posted by - July 5, 2016
எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை குறித்து உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்த இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள்…

ஹுசைன் அறிக்கைக்கு உலக தமிழர் பேரவை வரவேற்பு

Posted by - July 5, 2016
இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹுசைன் வெளியிட்ட வாய்மொழி அறிக்கையை, முக்கியபுலம்பெயர் அமைப்பான…

புதையல் தோண்டிய பெண் உட்பட்ட 7 பேர் கைது

Posted by - July 5, 2016
வவுனியா – நந்திமித்ரகம தொல்பொருள் பெறுமதி கொண்ட வனப்பகுதியில் சட்டவிரோதமாக உள்நுழைந்து புதையல் தோண்டிய பெண் ஒருவர் உட்பட்ட 7…

மதீனாவில் தற்கொலை தாக்குதல்

Posted by - July 5, 2016
இஸ்லாமியர்களின் புனித நகரான சவுதி அரேபியாவின் மதீனாவில் தற்கொலைத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. மதீனாவில் உள்ள புனித பள்ளிவாசலுக்கு அருகில்…

தமிழக மீனவர்கள் கைது

Posted by - July 5, 2016
தமிழ் நாட்டைச் சேர்ந்த மேலும் ஆறு மீனவர்கள் நேற்றையதினம் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று முன்தினம் நெடுந்தீவு பகுதியில்…