தமிழக மீனவர்கள் கைது

426 0

Tamil-Daily-News_69167292119தமிழ் நாட்டைச் சேர்ந்த மேலும் ஆறு மீனவர்கள் நேற்றையதினம் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நேற்று முன்தினம் நெடுந்தீவு பகுதியில் வைத்து 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனை அடுத்து இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் விடுவிக்குமாறு கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்த நிலையில் தற்போது நேற்று பாம்பன் பகுதியைச் சேர்ந்த மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a comment