ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெறும் – பஷில்

Posted by - June 11, 2019
மாகாணசபை தேர்தலை இவ்வருடத்தில் நடத்த அரசாங்கம் எவ்வித  முன்னேற்றகரமான ஏற்பாடுகளிலும் ஈடுபடவில்லை. எனவே ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெறும் என…

சம்பந்தன் வீட்டில் சந்திக்கத் தயாரா?-காரை துர்க்கா

Posted by - June 11, 2019
யாழ்ப்பாணம் பஸ்தரிப்பு நிலையம்; பரபரப்பான காலை நேரம்; கால்கள், பாடசாலைகளுக்கும் காரியாலயங்களுக்கும் வேகமாக நடை போட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு நடுவே,…

‘நள்ளி​ரவு முதல் போராட்டம் ஆரம்பம்’!

Posted by - June 11, 2019
தமது கோரிக்கைகளுக்கானத் தீர்வுகள் வழங்கப்படாமையால், சிறிகொத – ஐக்கிய தேசிய கட்சித் தலைமையக காரியாலயத்துக்கு முன்பாக, உண்ணாவிரதப் போராட்டமொன்றை

தெரிவுக்குழுவை கட்டுப்படுத்த அமைச்சரவையினால் முடியாது – ரணில்

Posted by - June 11, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சரவை அதிகாரம் இல்லை என…

அரசாங்க தொழிற்துறையை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம்- மங்கள

Posted by - June 11, 2019
அரசாங்கத்துக்குட்பட்ட 10 நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக அமைச்சின் செயலாளர்களுக்கும் இந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கிடையில் இணக்கப்பாட்டு உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. இந்த இணக்கப்பாட்டு ஒப்பந்தங்களில்…

முஸ்லிம் எம்.பிக்கள் அஸ்கிரிய மல்வத்து தேரர்களுடன் சந்திப்பு

Posted by - June 11, 2019
முஸ்லிம் எம்.பிக்கள், கண்டி அஸ்கிரிய ,மல்வத்து பீடங்களைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்களை, இன்று (11)  சந்தித்து, தங்களது இராஜினாமாக்களின் பின்புலம்…

மாகாணசபை தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு ஐ.தே.க காரணமல்ல – அஜித்

Posted by - June 11, 2019
மாகாணசபை தேர்தல்  காலவரையறையின்றி  பிற்போடப்பட்டமைக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் எவ்வித  தொடர்பும் கிடையாது என டிஜிடல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும்…

ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து மொரட்டுவையில் உண்ணாவிரதம்

Posted by - June 11, 2019
மொரட்டுவை நகரசபை முன்பாக மொரட்டுவை நகராதிபதி உட்பட நான்கு நபர்களால் இன்று உண்ணாவிரத ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்…

யாழ் கார்மேல் முன்பள்ளியில் சிறுவர் பூங்கா இன்று திறந்து வைக்கப்பட்டது(படங்கள்)

Posted by - June 11, 2019
யாழ்  கார்மேல் முன்பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா, இன்று திறந்து வைக்கப்பட்டது.குறித்த சிறுவர் பூங்காவினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ்…