மிஹிந்தலை பிரதேச சபையின் பொதுஜன பெரமுன உறுப்பினர் கைது

Posted by - June 17, 2019
மிஹிந்தலை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மிஹிந்தலை புனித பூமி பகுதி…

கொழும்பு – சிலாபம் புகையிரத சேவைகள் இரத்து

Posted by - June 17, 2019
கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணிக்கும் இரண்டு புகையிரத சேவைகள் இன்று காலை முதல் இரத்து செய்யப்பட்டுள்ளன. குறித்த இரு புகையிரதங்களிலும்…

வவுணதீவில் சுழல் காற்று – 20 வீடுகள் சேதம்!

Posted by - June 17, 2019
மட்டக்களப்பு – வவுணதீவில் வீசிய சுழல் காற்று காரணமாக 20 வீடுகள் சேதமடைந்துள்ளன. வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கொத்தியாவளை…

நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாணவன் கடலில் மூழ்கி பலி

Posted by - June 17, 2019
தலைமன்னாரில், கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று (16) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தலைமன்னார்…

வெளிநாட்டு சிகரட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்க மாட்டேன்- ராஜித

Posted by - June 17, 2019
நான் சுகாதார அமைச்சராக இருக்கும் காலம் வரையில் ஒருபோதும் வெளிநாட்டு சிகரட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்க மாட்டேன் என சுகாதார…

போதை மாத்திரைகளை தம் வசம் வைத்திருந்த இருவருக்கு விளக்கமறியல்

Posted by - June 17, 2019
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 100 போதை மாத்திரைகளை தம் வசம் வைத்திருந்த இருவரை இம்மாதம் 20…

அத்துகல மலையில் இருந்து முச்சக்கரவண்டி கவிழ்ந்ததில் ஒருவர் பலி

Posted by - June 17, 2019
குருணாகல், அத்துகல மலையில் இருந்து முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி பாதாளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்து…

இடிமின்னல் தாக்கியதில் விவசாயி பலி

Posted by - June 17, 2019
இடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி ஆனந்தன்…

ரந்தனிகல நீர்த்தேக்கப் பகுதியிலுள்ள வனப்பகுதியில் தீ

Posted by - June 17, 2019
ரந்தனிகல – மஹியாங்கனை பிரதான வீதியை அண்மித்து அமைந்துள்ள நீர்தேக்கத்திற்கு அப்பால் காணப்படும் வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.இந்த தீப்பரவல் காரணமாக…

ஒற்­றுமை வடக்கு மற்றும் மலை­யக அர­சி­யல்­வா­தி­க­ளி­டையே ஏற்­ப­ட­வில்லை-சந்­தி­ர­சேகர்

Posted by - June 17, 2019
மலை­யக அர­சி­யல்­வா­திகள் தமது சுய­ந­லத்­திற்­காக மக்­களைப் பிரித்­தா­ளு­கின்­றனர். இத்­த­கை­யோரின் பிற்­போக்­கான செயற்­பா­டுகள் மற்றும் இணக்­கப்­பா­டற்ற தன்மை என்­பன மலை­யக மக்­களின்…