போலி நாணயத் தாள்களுடன் இருவர் கைது Posted by நிலையவள் - June 18, 2019 போலி நாணயத் தாள்களை வைத்திருந்த இரண்டு பேர் ஹசலக, உடுதக பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஹசலக பொலிஸ் அதிகாரிகளால்…
சிகிரியாவைப் பார்வையிட 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை Posted by நிலையவள் - June 18, 2019 சிகிரியாவை பார்வையிடுவதற்காக நேற்றுமுன்தினம் மாத்திரம் சுமார் 20 ஆயிரம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டு பொசொன்…
நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மாயம்! Posted by தென்னவள் - June 18, 2019 நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏத்துக்கால கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்த இரு இளைஞர்களில் ஒருவர் காணாமற்போயுள்ளார். நேற்று காலை 9 மணியளவில்…
தோட்டக்காணிக்குள் பதுக்கிவைக்கப்பட்ட கஞ்சா மீட்பு Posted by நிலையவள் - June 18, 2019 யாழ்ப்பாணம், வடமராட்சி உடுப்பிட்டி கெருடாவில் பகுதியில் உள்ள தோட்டக்காணியினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கேரளா கஞ்சா நேற்று மாலை…
வீட்டில் தீயில் எரிந்து உயிரிழந்த பெண்! Posted by தென்னவள் - June 18, 2019 வென்னப்புவ பொலிஸ் பிரிவில் பண்டிருப்புவ, லுனுவில பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சமயலறைக்குள் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்துக்களை வெளியிட வேண்டாம்! Posted by தென்னவள் - June 18, 2019 அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி…
தமிழகத்தில் பலமுறை ஆட்சியில் இருந்தும்நதிகள் இணைப்பு திட்டத்தை தி.மு.க. மேற்கொள்ளாதது ஏன்? Posted by தென்னவள் - June 18, 2019 தமிழகத்தில் பலமுறை ஆட்சியில் இருந்தும் நதிகள் இணைப்பு திட்டத்தை தி.மு.க. மேற்கொள்ளாதது ஏன்? என்று மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்…
எதிர்க்கட்சிகள் வீண் வதந்தியை பரப்ப வேண்டாம்அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் Posted by தென்னவள் - June 18, 2019 தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், எதிர்க்கட்சிகள் வீண் வதந்தியை பரப்ப வேண்டாம் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…
உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும்- தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. Posted by தென்னவள் - June 18, 2019 அடிமட்ட தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பு இல்லையென்றால் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என்று தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.…
உயர்மின் கோபுரம் அருகில் சென்றாலே பாயும் மின்சாரம்- தன்னைத் தானே சோதனை செய்த எம்.பி.! Posted by தென்னவள் - June 18, 2019 ஈரோடு தொகுதி எம்.பி. கணேசமூர்த்தி, உயர்மின் கோபுரத்தின் கீழ் நின்றுகொண்டு உடலில் டெஸ்டரை வைத்து பார்த்தபோது அதன் விளக்கு எரிந்ததால்…