பண பலம் உள்ளவர்கள் மீது சட்டம் சரியாக நிறைவேற்றப்படுவதில்லை-அனுர

Posted by - July 3, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பொறுப்பு உயர்மட்ட அரசியல் அதிகாரிகளில் இருந்து கீழ்மட்ட உறுப்பினர்கள் மீது சுமத்த முயற்சிக்கப்படுவதாக மக்கள் விடுதலை…

ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை-விக்னேஸ்வரன்

Posted by - July 3, 2019
கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தின்போது யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதியில் 75 ஏக்கர் காணியில் ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டதாக வடமாகாண…

கேபில் கார் திட்ட முறையை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி

Posted by - July 3, 2019
சுற்றுலா தொழிற்துறையை மேம்படுத்துவதற்காக நுவரெலியாவில் கேபில் கார் திட்ட முறையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா…

அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் மங்­கள-ராஜித வாக்­கு­வாதம்

Posted by - July 3, 2019
சீனாவின் சிக­ரெட்­டுக்­களை இலங்­கைக்கு  இறக்­கு­மதி செய்யும்  விடயம் தொடர்பில்  அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில்  அமைச்­சர்­க­ளான  மங்­கள சம­ர­வீ­ர­விற்கும்   ராஜித சேனா­ரட்­ன­வுக்­கு­மி­டையில் வாக்­கு­வாதம் …

கைவிடப்பட்ட 24 மணிநேர புகையிரத தொழிற்சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு!

Posted by - July 3, 2019
புகையிரத தொழிற்சங்கத்தினர் ஒவ்வொரு வியாழக்கிழமையும் முன்னெடுத்து வரும் 24 மணிநேர பணிப்பகிஷக்கரிப்பு போராட்டத்தினை கைவிட்டுள்ளனர். புகையிரத தொழிற்சங்கத்தினரின் சம்பள அதிகரிப்பு…

ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் இராஜினாமா!

Posted by - July 3, 2019
ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை போக்குவரத்து,…

ஜாஎலயில் துப்பாக்கியுடன் இளைஞர் கைது

Posted by - July 3, 2019
ஜாஎல, கொட்டுகொட பகுதியில் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது  நபர் ஒருவர்  துப்பாக்கி ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொட்டுகொட…

டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தின் இல்ல மெய்வல்லுனர் போட்டி 2019 -பிரித்தானியா

Posted by - July 2, 2019
கடந்த ஒரு மாதகாலமாக இடம்பெற்ற டார்ட்போர்ட தமிழ் அறிவியற் கழகத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி மிகவும் சிறப்பாக தனது…

அனுமதி பத்திரமற்ற பேருந்துகளுக்கு தண்டப்பணம் 5 இலட்சம் ரூபா

Posted by - July 2, 2019
அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு ஆணைக்குழுவினால் 5 இலட்சம் ரூபா வரையில் தண்டப்பணம் அனுமதிக்கப்பட்டிருந்தது. தேசிய போக்குவரத்து சபைத்…

இலங்கைக்கு தூக்குத் தண்டனை பொருத்தமானது அல்ல- சமல்

Posted by - July 2, 2019
பௌத்த நாடான இலங்கையில் தூக்குத் தண்டனையை மீண்டும் செயற்படுத்துவது தவறான ஒரு முன்மாதிரி என்பதனால், தான் அதனைச் சரிகாணப் போவதில்லையென…