ஜாஎலயில் துப்பாக்கியுடன் இளைஞர் கைது

274 0

ஜாஎல, கொட்டுகொட பகுதியில் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது  நபர் ஒருவர்  துப்பாக்கி ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொட்டுகொட பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.