பாராளுமன்ற விடயங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது – சபாநாயகர், கிரியெல்ல

Posted by - July 9, 2019
பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டவர்கள் வந்தாக வேண்டும். அவ்வாறு வரவில்லை என்றால் அது பாராளுமன்றத்தை அவமைதிக்கும் செயற்பாடு.

இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதால் மின் தடை ஏற்படாது!

Posted by - July 9, 2019
இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் வழங்குவதற்கு, எரிபொருள் கூட்டுதாபனம் இணங்கியுள்ளதால், மின் தடை ஏற்படாதென, மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர்…

‘பஸ்ஸூக்குள் அடிதடி’!

Posted by - July 9, 2019
138 கடவத்தை – புறக்கோட்டை நோக்கிச் செல்லும் தனியார் பஸ் ஒன்றில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

லிட்ரோ கேஸ் நிறுவன மோசடி தொடர்பான தீர்ப்பு ஆகஸ்ட் 8 ஆம் திகதி!

Posted by - July 9, 2019
லிட்ரோ கேஸ் நிறுவனத்தில் இடம்பெற்ற 500 மில்லியன் ரூபா மோசடி குறித்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 8 ஆம் திகதி…

மரண தண்டனைக் கைதிகள் ஜனாதிபதியைக் கொலை செய்ய திட்டம்-தயாசிறி

Posted by - July 9, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற தீர்மானத்தில் உறுதியாக இருப்பதால்…

வீடுகளுக்குள் புகுந்த மர்ம கும்பல்

Posted by - July 9, 2019
கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் நள்ளிரவில் அடுத்தடுத்து 3 வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில்…

ஹெரோயினுடன் இராணுவ உத்தியோகஸ்தர் உட்பட ஐவர் கைது

Posted by - July 9, 2019
யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நடமாடிய இராணுவ உத்தியோகஸ்தர் ஒருவர் உள்பட 5 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது…

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை விவாதத்துக்கு

Posted by - July 9, 2019
மக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளையும் (10) நாளை மறுதினமும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதற்கு…