மீண்டும் தேர்தலில் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள, TNA மக்களை ஏமாற்றுகின்றது -கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (காணொளி)

Posted by - July 9, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை விற்றுச் செயற்படுகின்றனர் என, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்…

தமிழ் மக்களின் பிரதிநித்துவம் தவறானவர்களிடம் செல்கின்ற போது, அது தமிழ் மக்களுக்கு ஆபத்து – விக்னேஸ்வரன் (காணொளி)

Posted by - July 9, 2019
தமது கொள்கைகளுடன் இணைந்து செயற்படுவர்களை இணைத்துக் கொள்ள தயார் என, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று,…

ஹம்பாந்தோட்டை ஏரியில் மிதந்து வந்த சடலம்

Posted by - July 9, 2019
ஹம்பாந்தோட்டை பந்தகிரி ஏரியில் மிதந்து வந்த சடலம் ஒன்றினை ஹம்பாந்தோட்டை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர் ஹம்பாந்தோட்ட பகுதியில் வசிக்கும்…

மக்களின் அவல நிலையைக் கருத்திற் கொண்டு கட்சிகள் செயற்பட வேண்டும் – விக்கி

Posted by - July 9, 2019
கட்சி நலன்களை முன்னிறுத்தி எந்த முன் நிபந்தனைகளையும் விதிக்காமல் மக்களின் இன்றைய அவல நிலையைக் கவனத்தில் கொண்டு கட்சிகள் செயற்பட…

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்ப்பில் வேட்பாளர் ஒருவர் போட்டியிட வேண்டும்-துமிந்த

Posted by - July 9, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்ப்பில் வேட்பாளர் ஒருவர் போட்டியிட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த…

சஹ்ரானுடன் பயிற்சி பெற்ற மேலுமொருவர் TID யினரால் கைது

Posted by - July 9, 2019
பேராதெனிய பகுதியில் சஹ்ரானுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் தீவிரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேராதெனிய, ஹேந்தெனிய…

ஜனாதிபதி தேர்தலில் நாட்டை முன்னேற்றக்கூடிய ஒருவரே போட்டியிட வேண்டும் – சரத்

Posted by - July 9, 2019
உயர்தரம் சித்தியடையாத ஒருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவது மற்றும் ஜனாதிபதியாக தெரிவு செய்வது மக்களினால் மேற்கொள்ளப்படும் பாரிய தவறு என பாராளுமன்ற…

ஐதேகவின் ஜனாதிபதி ​வேட்பாளர் பிரதான பல்கலைகழகம் ஒன்றின் பட்டதாரி-அஜித் பீ பெரேரா

Posted by - July 9, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் உலகமே ஏற்றுக் கொண்ட பிரதான பல்கலைகழகம் ஒன்றின் பட்டதாரி என அமைச்சர் அஜித்…

பாராளுமன்ற விடயங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது – சபாநாயகர், கிரியெல்ல

Posted by - July 9, 2019
பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டவர்கள் வந்தாக வேண்டும். அவ்வாறு வரவில்லை என்றால் அது பாராளுமன்றத்தை அவமைதிக்கும் செயற்பாடு.