மீண்டும் தேர்தலில் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள, TNA மக்களை ஏமாற்றுகின்றது -கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (காணொளி)

340 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை விற்றுச் செயற்படுகின்றனர் என, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இன்று, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்.