புற்றுநோய் மருந்துப்பொருள் கொள்வனவு பத்திரத்தின் கையொப்பத்தில் சந்தேகம் Posted by தென்னவள் - August 16, 2019 புற்றுநோய் மருந்துக்கான கொள்வனவு பதிவு ஆவணத்தில் காணப்படும் கையொப்பம் தொடர்பில் பாரிய சந்தேகம் எழுந்துள்ளதாக, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்…
பால்மாக்களில் மிருகக் கொழுப்பில்லை – சபாநாயகரிடம் அறிக்கை கையளிப்பு Posted by தென்னவள் - August 16, 2019 இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களில் மிருகக்கொழுப்பு கலப்படம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட வெளிநாட்டு ஆய்வறிக்கை சபாநாயகர் கருஜயசூரியவிடம்
கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி.! Posted by கரிகாலன் - August 16, 2019 முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்க நாள் இன்றாகும். 16.08.1994 அன்று யாழ். மாவட்டம் காங்கேசன்துறை கடற்பரப்பில் தரித்து…
பலாலி விமான நிலையத்திற்காக காணிகளை சுவீகரிப்பதை அனுமதிக்க முடியாது – மாவை Posted by நிலையவள் - August 16, 2019 பலாலி விமான நிலையத்தின் ஓடுதள விஸ்தரிப்பின் போது மேலதிக காணிகளை சுவீகரிக்க அனுமதிக்க முடியாது.மாறாக தேவைப்படின் கடற்கரை பக்கமாக அதனை…
மூவின மக்களும் எதிர்பார்க்கும் சகல தகுதியுள்ள வேட்பாளரை நாளை மறுதினம் அறிவிப்போம் – ஜே.வி.பி. Posted by நிலையவள் - August 16, 2019 இந்த நாட்டில் மூவின மக்களும் எதிர்பார்க்கும் சகல தகுதிகளும் கொண்ட ஜனாதிபதி வேட்பாளரையே நாளைமறுதினம் களமிறக்குவதாக அறிவித்துள்ள மக்கள் விடுதலை…
தலைமன்னாரில் ஐஸ் போதைப்பொருள் மீட்பு Posted by நிலையவள் - August 16, 2019 தலைமன்னார் – ஊருமலை பகுதியில் ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். இன்று காலை குறித்த பகுதியில் ரோந்து நடவடிக்கையில்…
கட்சியைப் பலப்படுத்த ஜனாதிபதி வேட்பாளரை சுதந்திரக் கட்சி முன்நிறுத்த வேண்டும்-தயாசிறி Posted by நிலையவள் - August 16, 2019 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்த வேண்டுமென்றால் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வேட்பாளரை முன்நிறுத்த வேண்டுமென அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி…
கனவு கண்டால் மாத்திரம் ஜனாதிபதியாக தெரிவாக முடியாது-நளின் Posted by நிலையவள் - August 16, 2019 குறிப்பிட்ட ஒரு துறையில் மாத்திரம் தேர்ச்சி பெற்றவர் நாட்டுக்கு உகந்தவராக இருக்க முடியாது என பிரதி அமைச்சர் நளின் பண்டார…
மதத் தலைவர்கள் முன்னுதாரணமாக இல்லை-ரஞ்சித் ஆண்டகை Posted by நிலையவள் - August 16, 2019 தற்போதைய நிலையில் சமூகம் மிகவும் மோசமடைந்துள்ளதாக பேராயர் மெல்கம் கார்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில்…
சஹ்ரான் ஹாஷிமின் மனைவியிடம் இரகசிய விசாரணை Posted by நிலையவள் - August 16, 2019 தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமத் சஹ்ரான் ஹாஷிமின் மனைவி, கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் இரகசிய சாட்சியம்…