தலைமன்னார் – ஊருமலை பகுதியில் ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இன்று காலை குறித்த பகுதியில் ரோந்து நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டபோதே இவ்வாறு ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
சுமார் 1.05 கிலோ கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருளையே கடற்படையினர் மீட்டுள்ளனர்.