மன்னார் மர்மக் கிணற்றில் மனித எச்சங்கள்

Posted by - August 2, 2016
மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் மனிதப் புதைகுழிக்கு அருகில் இருந்த மர்மக் கிணறு தோண்டும் நடவடிக்கை நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியது.

விடுதலைப்புலி உறுப்பினர்கள் சுகவீனமடைந்து மரணமடைவது தொடர்பில் விசாரணை

Posted by - August 2, 2016
புனர்வாழ்வு பெற்று விடுதலையான தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சுகவீனமடைந்து மரணமடைவது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை குறித்து விசாரணை நடத்தப்படும்…

சிறீலங்காவில் வாழும் பௌத்தர்கள் ஒரே சீனா என்ற கொள்கையையே ஆதரிக்கின்றனர்

Posted by - August 2, 2016
சிறீலங்காவில் வாழும் பௌத்தர்கள் ஒரே சீனா என்ற கொள்கையையே ஆதரிக்கின்றனர் என அஸ்கிரிய பீடாதிபதி வண.வரகாகொட ஞானரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

மகிந்த – கோத்தா போர்க்குற்றவாளிகள்- வடக்கு மாகாண மக்கள்

Posted by - August 2, 2016
சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரரான கோத்தபாய ராஜபக்ஷவுமே போர்க்குற்றவாளிகள் எனவும் அவர்களுக்கெதிராக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட்டு…

ஒரு பாதயாத்திரையை தமிழ் அரசியல் தலைமைகளால் முன்னெடுக்க முடியாதா?

Posted by - August 2, 2016
சிங்கள பெரும்பான்மைவாத அரசியலில் ‘பாதயாத்திரை’ என்பது ஆட்சியை அல்லது அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஒரு வலுவான அரசியல் ஆயுதமாகவே பயன்படுத்தப்பட்டுவருகிறது. 1957இல்…

கூட்டு எதிர்கட்சியினரின் கோஷங்களுக்கு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது

Posted by - August 2, 2016
கூட்டு எதிர்கட்சி பேரணியின் போது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு எதிரான கோஷங்கள் தொடர்பில் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.…

வடமாகாண தொண்டர் ஆசிரியர்களின் போராட்டம் நிறைவு

Posted by - August 2, 2016
வட மாகாண தொண்டர் ஆசிரியர்களின் போராட்டம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்க கோரி இவர்கள் கடந்த…

புதுக்குடியிருப்பில் மீண்டும் இராணுவ விசாரணைகள்

Posted by - August 2, 2016
கடந்த 7ஆம் மாதம் 29ஆம் திகதியன்று இரணைப்பாலை புதுக்குடியிருப்பைச் சேர்ந்த நோபேட் பெனடிட் புஸ்பராசா தேவகி என்பவருடைய வீட்டிற்கு வந்த…