இரண்டு யுவதிகள் தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை

355 0

fireபதுளை மடுல்சீமை ரோபரி தோட்டத்தை சேர்ந்த இரண்டு யுவதிகள் தனக்கு தானே தீ மூட்டி கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மடுல்சீமை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்
நண்பிகளான இவர்களில் ஒருவரை தந்தையார் கண்டித்தமையை அடுத்து இருவரும் தீ மூட்டிக் கொண்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.