மற்றுமொரு அமெரிக்க உயரதிகாரி இலங்கை வருகிறார்.

Posted by - August 7, 2016
அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பொருளாதார மற்றும் வர்த்தகம் தொடர்பான உதவி ராஜாங்க செயலாளர் சார்ள்ஸ் எச் ரிவ்கின் (Charles H.…

செஞ்சோலை நினைவாக யேர்மனியில் கவனயீர்ப்பு நிகழ்வுகள்

Posted by - August 6, 2016
ஈழத்தமிழர்களின் நீண்ட சோக வரலாற்றில் 2006 ஆகஸ்ட் 14 சிங்கள பேரினவாத ஈனர் படைகளின் ஈனமற்ற தாக்குதலால் பரிதாகரமாகக் கொல்லப்பட்ட…

நாளை தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத் தொடர்

Posted by - August 6, 2016
தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத் தொடர் நாளை 07.08.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் பொது நூலக…

வடக்கு, கிழக்கில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகள் வேண்டும்

Posted by - August 6, 2016
யுத்தத்தின் போது கொல்லப்பட்ட இசைப்பிரியா மற்றும் வடக்கு, கிழக்கில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகள் மேன்னெடுக்கப்பட…

தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்புவோருக்கான குற்றப்பணம் இரத்து செய்யப்பட்டுள்ளது!

Posted by - August 6, 2016
இலங்கையில் நடைபெற்ற போர் காரணமாக பல்வேறு காலகட்டங்களில் வட கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்து சென்றிருந்தார்கள்.அவ்வாறு தமிழ்நாட்டில் அகதிகளாக…

வடமராட்சி பகுதி கடற்பரப்பில் சிங்கள மீனவர்கள் தொழிலில் ஈடுபட கடற்றொழில் அமைச்சர் அனுமதி!

Posted by - August 6, 2016
வடமராட்சி கடற்பரப்பிற்குள் அத்துமீறி 700 படகுகளுடன் நுழையும் தென்னிலங்கை மீனவர்கள் இராணுவத்தன் பாதுகாப்புடன் அங்கு சுதந்திரமாக கடற்றொழில்களில் ஈடுபட்டு வருகின்றாதால்…

எங்கள் இனத்திற்காக போராடிய மாவீரர்களின் கல்கறைகள் மேல் ஏறி நின்று கொண்டு எப்படி நல்லினக்கத்தை ஏற்படுத்துவது

Posted by - August 6, 2016
தமிழ் இனத்தின் விடிவுக்காக போராட்த்தில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களின் தூயிலும் இல்லங்கள் புணரமைக்கப்படடும் அதே வேளை இறுதி…

முதலில் இங்கு அதிகளவாக நிலை கொண்டுள்ள கடற்படை மற்றும் இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும் – பெண் தலமைத்துவ குடும்பங்கள்

Posted by - August 6, 2016
வடமராட்சி கிழக்குப் பகுதி வீட்டில் தாய்மையடைந்த பெண் கூட தனிமையில் இருக்க முடியாத அவல நிலமையே காணப்படுகின்றது என்று நல்லிணக்க…

மனிதனின் யாத்திரையும் மிருகத்தின் யாத்திரையும் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - August 6, 2016
பேராதனையில் சென்ற 28ம் தேதி தொடங்கிய மகிந்த ராஜபக்சவின் பாத யாத்திரை ஆகஸ்ட் 1ம் தேதி கொழும்பு வந்து சேர்ந்தது.…

பிரான்ஸில் பிறந்தநாள் விழாவில் தீ விபத்து – பலர் பலி

Posted by - August 6, 2016
வடக்கு பிரான்ஸில் உள்ள ருவான் நகரத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட தீ விபத்தினால் 13 பேர் பலியாகினர்.…