விஜயகாந்த் மற்றும் பிரேமலதா மீதான அவதூறு வழக்குகளுக்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted by - August 11, 2016
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் மீது தொடரப்பட்ட 14 அவதூறு வழக்குகள் மீதான விசாரணைக்கு…

அலெப்போ மக்களுக்கு உதவுமாறு ஒபாமாவிடம் கோரிக்கை

Posted by - August 11, 2016
சிரியாவின் அலெப்போ பிராந்தியத்தில் உள்ள பொது மக்களுக்கு உதவுமாறு, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போராளிகளின் கட்டுப்பாட்டில்…

உத்தர்காண்டில் பாதுகாப்பு அதிகரிப்பு

Posted by - August 11, 2016
இந்தியாவின் உத்தர்காண்ட் மாநிலத்தின் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த மாதம் இந்தியாவின் சுதந்திர தினம் வருகின்ற நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு – சுசில்

Posted by - August 11, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் குருணாகலையில் நடைபெறவுள்ள சுதந்திர கட்சியின் 65வது வருடபூர்த்தி நிகழ்வுக்கு, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து…

சு.க தலைமையகத்தில் கூச்சலிட்டவர்களை மஹிந்த அறிவார் –டிலான்

Posted by - August 11, 2016
மஹிந்த தரப்பு பேரணியில் பங்கேற்று, சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்துக்கு முன்பாக கூச்சலிட்டவர்களை, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தராஜபக்ஷ அடையாளம் கண்டிருக்கக்கூடும்…

நாடு 9.5 ட்ரில்லியன் ரூபாய் கடனில் – பிரதமர் ரணில்

Posted by - August 11, 2016
இலங்கை 9.5 ட்ரில்லியன் ரூபாய் கடனில் சிக்கி இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பிரதமர்…

இந்திய – இலங்கை பாலம் குறித்த பேச்சுவார்த்தை இல்லை – ஜனாதிபதி

Posted by - August 11, 2016
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் ஒன்றை அமைப்பது தொடர்பில் எந்த வகையான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

காணாமல் போனோர் அலுவலகத்துக்கு மஹிந்த தரப்பு எதிர்ப்பு

Posted by - August 11, 2016
காணாமல் போனோர் தொடர்பான அலுவலக உருவாக்குவது தொடர்பான சட்ட மூலம் குறித்து உயர் நீதிமன்றத்தின் கருத்தைப் பெறுமாறு ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது.…

நாடு திரும்பிய ஈழ அகதிகள்

Posted by - August 11, 2016
தமிழ் நாட்டில் இருந்து மேலும் 26 பேர் ஈழத் தமிழர்கள் நேற்றையதினம் இலங்கை திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக ஊடகங்கள் இதனைத்…

நவுறு தீவில் துன்புறும் இலங்கை அகதிகள்

Posted by - August 11, 2016
இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நவுறு தீவு அகதி முகாமில் இடம்பெறுகின்ற அகதிகள் துன்புறுத்தப்படுகின்றமை தொடர்பான…