நாடு திரும்பிய ஈழ அகதிகள்

308 0

lanka_2347451fதமிழ் நாட்டில் இருந்து மேலும் 26 பேர் ஈழத் தமிழர்கள் நேற்றையதினம் இலங்கை திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபை அகதிகள் பேரவையின் உதவியுடன் அவர்கள் நாடுதிரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு அகதி முகாம்களில் இருந்த, 25 பேரும், திருச்சி வாழவந்தான்கோட்டை முகாமிலிருந்த ஒரு பெண்ணும் இந்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.