மண்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு ஆதரவாக ஆர்பாட்டம்

Posted by - August 10, 2016
இணையத்தளங்கள் மற்றும் சமூகத்தளங்களில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் கண்டனம் தெரிவித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்…

செஞ்சொலை படுகொலையின் நினைவேந்தல் வாரம் யேர்மனியில் ஆரம்பித்தது.

Posted by - August 10, 2016
முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சொலை சிறுமிகள் இல்லத்தின் மீது கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம்…

வடக்குக் கிழக்கை இணைக்கக்கூடாது

Posted by - August 10, 2016
புதிய அரசியலமைப்பின்கீழ் அதிகாரங்களைப் பகிரும்போது வடக்குக் கிழக்கு இணைக்கப்படக்கூடாது என கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூக அமைப்பு தெரிவித்துள்ளது.

வெடிகுண்டு மருந்துகளால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது பிள்ளைகள் ஊனமாகப் பிறக்கின்றனர்

Posted by - August 10, 2016
கொத்துக்குண்டுகள், பொஸ்பரஸ் குண்டுகள் மற்றும் வெடிகுண்டு மருந்துகளால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது பிள்ளைகள் ஊனமாகப் பிறக்கின்றனர் என தமிழ்த் தேசியக்…

தமிழரின் கடல்களை மட்டுமல்ல நிலங்களையும் ஆக்கிரமிக்கும் கடற்படை

Posted by - August 10, 2016
வட்டுவாகல் பகுதியில் சிறிலங்கா கடற்படையினரால் நிரந்தரமாகக் கையகப்படுத்தப்படத் திட்டமிடப்பட்ட நிலப்பகுதியை அளவீடு செய்து அவற்றின் எல்லைகளைக் குறிப்பதற்காகச் சென்ற முல்லைத்தீவு…

கூர்மை பெறும் முன்னாள் போராளிகள் விவகாரம் – எஸ்.என் .கோகிலவாணி

Posted by - August 10, 2016
கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக தனது தலைவிதியினைத் தானே நிர்ணயித்துக்கொள்வதற்காக தமிழ்பேசும்மக்கள், பலவழிகளிலும் மேற்கொண்டுவந்திருந்த உரிமைப்போராட்டம் ஒரு நிறைவுறாத தொடர்ச்சியாக…

தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தின் 118 வது ஆண்டு திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

Posted by - August 10, 2016
தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தின் 118 வது ஆண்டு திருவிழா இன்றைய தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கடந்த 1ஆம்…

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வலியுறுத்தும் பொது மன்னிப்பு சபை

Posted by - August 10, 2016
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சர்வதேச பொது மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.

தாய்லாந்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும்

Posted by - August 10, 2016
தாய்லாந்தில் 1938-ம் ஆண்டு மன்னர் ஆட்சி முடிவுக்கு பின் ஜனநாயக முறையில் பொறுப்பேற்ற அனைத்து ஆட்சியிலும் ஊழல் தலைவிரித்தாடியது. இதற்காக…

வீடொன்றில் இருந்து கேரள கஞ்சாப்பொதியுடன் ஒருவர் கைது.

Posted by - August 10, 2016
மன்னார் காட்டாஸ்பத்திரி கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா…