இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை மறுப்பு

Posted by - August 14, 2016
இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் 129 படகுகளை விடுவிக்க இலங்கை அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. எப்படியிருப்பினும் இரு நாடுகளின் மீனவர்களின்…

இலங்கை சீனாவிடமும் இந்தியாவிடமும் முதலீட்டுக் கோரிக்கை

Posted by - August 14, 2016
இலங்கை அரசாங்கம், அமெரிக்கா மற்றும் சீனாவிடம் இருந்து மேலும் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதாராம் தொடர்பான ராஜாங்க…

காணாமல் போனோர் சட்டமூலத்திற்கு இடைக்காலத் தடை கோரிக்கை

Posted by - August 14, 2016
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைப்பது தொடர்பான சட்டமூலத்திற்கு இடைக்கால தடை விதிக்குமாறு மஹிந்த அணியினர் உயர்நீதிமன்றத்தில்…

18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு

Posted by - August 14, 2016
தேர்தல் ஒன்று நடத்தப்படுகின்ற போது 18 வயது நிரம்பியவர்கள் வாக்களிப்பதற்கான வாய்ப்பை பெற்று கொள்வதற்கு சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்…

நெருக்கடிக்கு ஜே வி பி யிடம் மாத்திரமே தீர்வு – அனுரகுமார

Posted by - August 14, 2016
தற்போதைய அரசாங்கத்தினுள் பல்வேறு நெருக்கடிகள் தோன்றியுள்ளதாக ஜேவிபி தெரிவித்துள்ளது. அவிசாவளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜேவிபியின் தலைவர்…

காணாமல் போனோர் அலுவலகம் – பிரித்தானியா வரவேற்பு

Posted by - August 14, 2016
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையை பிரித்தானியா வரவேற்றுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் காணாமல் போனவர்களின் உறவினர்கள்…

தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு பிரதிநிதிகள் நியமிக்கப்படவுள்ளனர்

Posted by - August 14, 2016
இந்த மாத இறுதிக்குள் தகவல்களை அறிந்துக்கொள்ளும் ஆணைக்குழுவுக்கான பிரதிநிதிகளை நியமிக்கவுள்ளதாக அரசியல் அமைப்பு சபை தெரிவித்துள்ளது. சபாநாயகர் கருஜெயசூரிய தலைமையில்…

சுவிட்சர்லாந்தில் ரெயிலுக்கு தீவைத்து பயணிகளை கத்தியால் குத்திய வாலிபர்

Posted by - August 14, 2016
சுவிட்சர்லாந்தில் ஜெனீவா அருகே ஒரு பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது. அதில் பலர் பயணம் செய்தனர். ரெயில் புச்ஸ்- சென்வால்ட்…

சுதந்திர தினத்தில் சத்தியமூர்த்தி பவனில் தேசிய கொடியை ஏற்றுவது யார்?

Posted by - August 14, 2016
சுதந்திர தினத்தில் சத்தியமூர்த்தி பவனில் தேசிய கொடியை ஏற்றி வைப்பது யார்? என்பது குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில,…