தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு பிரதிநிதிகள் நியமிக்கப்படவுள்ளனர்

297 0

raight-to-knowஇந்த மாத இறுதிக்குள் தகவல்களை அறிந்துக்கொள்ளும் ஆணைக்குழுவுக்கான பிரதிநிதிகளை நியமிக்கவுள்ளதாக அரசியல் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.
சபாநாயகர் கருஜெயசூரிய தலைமையில் கூடவுள்ள இந்த சபை, அதற்கான உரிய பிரதிநிதிகளை நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அரசியல் அமைப்பு பேரவைக்கான ஆணைக்குழுவுக்கான பணிகளை முன்னெடுக்க ஊடக அமைச்சு, பொதுநிர்வாக அமைச்சு என்பன அவதானம்; செலுத்தி வருகின்றன.
தகவல் அறிந்துக்கொள்ளும் ஆணைக்குழு, அண்மையில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.