எல்லைதாண்டல் தொடர்பில் இந்திய அரசு, மீனவர்களிடையே செம்டெம்பரில் முக்கிய பேச்சு – அமைச்சர் மகிந்த அமரவீர –

Posted by - August 22, 2016
வடபகு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்துவதற்கான பல்வேறு முயட்சிகளை மேற்கொண்டு வருகின்றதாக கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர்…

கடற்றொழில் அமைச்சர் பங்கேற்ற யாழ். கூட்டத்தில் கருத்து மோதல் -அமைச்சர் தலையிட்டு சமரசம் செய்தார்-

Posted by - August 22, 2016
கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர யாழ்ப்பாணத்தில் கலந்துகொண்ட நிகழ்வொன்றில் வடக்கு, தெற்கு கடற்றொழிலாளர்களிடையே காரசார விவாதம் இடம்பெற்று…

வித்தியாவின் தாய் அச்சுறுத்தப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு

Posted by - August 21, 2016
வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டள்ள சந்தேக நபரின் தாயாரின் வழக்கு நாளை திங்கட்கிழமை மீண்டும்…

விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழ் மீனவர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டார்களாம் புலம்புகின்றார் அன்ரனி ஜெகநாதன்

Posted by - August 21, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் வடபுலத்தில் இருந்த கடற்றொழிலாளர்கள் முன்னெறுவதற்கு உரிய சந்தர்ப்பங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. குறிப்பாக நவீன வசதிகள்…

யாழில் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (படங்கள் இணைப்பு)

Posted by - August 21, 2016
கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர இன்று ஞாயிற்றுக் கிழமை யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இங்கு வந்த…

விடுதலை கேட்டோருக்கு விஷ ஊசி போட்டது யார்? – புகழேந்தி தங்கராஜ்

Posted by - August 21, 2016
இந்தியா பாகிஸ்தான் சீனா உள்ளிட்ட ‘நட்பு’நாடுகளின் ஆயுதங்களுடன் தமிழினப்படு கொலையில் இறங்கிய இலங்கை ராணுவத்தின் எண்ணிக்கை ஐந்து அல்லது ஆறு…

ஹிலாரிக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு

Posted by - August 21, 2016
இ மெயில் விவகாரத்தில் ‘ஜூடிசியல் வாட்ச்’ அமைப்பு எழுப்புகிற கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில்கள் தருமாறு ஹிலாரி கிளிண்டனுக்கு அமெரிக்க கோர்ட்டு…

உக்ரைன் அதிபருடன் அமெரிக்க துணை ஜனாதிபதி பேச்சு

Posted by - August 21, 2016
கிழக்கு உக்ரைனில் போர்ப்பதற்றம் குறித்து உக்ரைன் அதிபருடன் அமெரிக்க துணை ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தினார்.உக்ரைன் நாட்டின் கிரிமியா பகுதி, ரஷியாவின்…

உலகை உலுக்கிய வீடியோவில் ரத்த காயங்களுடன் தோன்றிய சிறுவனின் சகோதரன் பலி

Posted by - August 21, 2016
சிரியா நாட்டில் விமானப்படை தாக்குதலில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, ஆம்புலன்சில் அமர்ந்திருந்த 5 வயது…