உடுவில் மகளீர் கல்லூரிமாணவிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது

Posted by - September 8, 2016
உடுவில் மகளிர் கல்லூரியில் அதிபர் நியமனம் தொடர்பாக, கடந்த 3 ஆம் திகதி முதல் மாணவிகளுக்கும் நிர்வாகத்துக்கும் இடையில் நிலவிய…

பரவிப்பாஞ்சான் மக்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்

Posted by - September 8, 2016
இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி நேற்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பரவிப்பாஞ்சான் மக்கள் தமது உண்ணாவிரதப்…

சகீப் சுலை­மானின் படு­கொலை சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ரான சாட்­சி­யங்­களை திரட்டும் பணி

Posted by - September 8, 2016
பம்­ப­ல­ப்பிட்டி – கொத்­த­லா­வல அவ­னியூ பகு­தியில் வைத்து கடத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்பட்ட பிர­பல கோடீஸ்­வர வர்த்­தகர் மொஹம்மட் சகீப் சுலை­மானின்…

வாக்காளர் இடாப்பில் 12 இலக்கங்களை கொண்ட தே. அ. அ. இ. பார்வையிட

Posted by - September 8, 2016
ஆட்பதிவுத் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள 12 இலக்கங்களை கொண்ட தேசிய அடையாள அட்டையை, வாக்காளர்கள் அனைவரும் தெரிந்துகொள்வதற்கான சந்தர்ப்பத்தை, தேர்தல்கள்…

முறையற்ற விதத்தில் புலம்பெயர்தல்-மட்டக்களப்பில் கண்காட்சி (படங்கள் இணைப்பு)

Posted by - September 8, 2016
புலம்பெயர்தலுக்கான சர்வதேச நிறுவனத்தின் மட்டக்களப்பு கிளையில், முறையற்ற விதத்தில் புலம்பெயர்தல் தொடர்பான கண்காட்சி இன்று நடைபெற்றது. புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின்…

கிளிநொச்சியில் ஆணின் சடலம் மீட்பு (காணொளி இணைப்பு)

Posted by - September 8, 2016
கிளிநொச்சி கண்டாவளை பிரதான வீதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை 7.30 மணியளவில் குறித்த…

பரவிப்பாஞ்சான் மக்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது (காணொளி இணைப்பு)

Posted by - September 8, 2016
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் இன்று இரண்டாவது நாளாகவும் தமது உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள…

கிளி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் விடுவிப்பு (படங்கள் இணைப்பு)

Posted by - September 8, 2016
   கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து இராணுவத்தினர் முழுமையாக வெளியேறியுள்ள நிலையில், சுமார் பத்து ஏக்கர் காணி இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.…

இளைஞர் யுவதிகள் அரச உத்தியோகம் தொடர்பில் கனவுகாணும் நிலையில் இருந்து மாற்றம்பெறவேண்டும் – என்.சத்தியானந்தி

Posted by - September 8, 2016
இளைஞர் யுவதிகள் அரச உத்தியோகம் தொடர்பில் கனவுகாணும் நிலையில் இருந்து மாற்றம்பெறவேண்டும் என மட்டக்களப்பு,மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி என்.சத்தியானந்தி…

யுத்தத்தின்போது மரணித்த அனைவருக்கும் கடந்த ஆட்சித் தலைவரே பொறுப்புக்கூற வேண்டும்

Posted by - September 8, 2016
வடக்கில் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை அரசாங்கம் வழங்கியிருந்தால் பாரிய யுத்த அழிவுகள் இடம்பெற்றிருக்காது. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது மரணித்த அனைவருக்கும்…