ஆட்பதிவுத் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள 12 இலக்கங்களை கொண்ட தேசிய அடையாள அட்டையை, வாக்காளர்கள் அனைவரும் தெரிந்துகொள்வதற்கான சந்தர்ப்பத்தை, தேர்தல்கள்…
புலம்பெயர்தலுக்கான சர்வதேச நிறுவனத்தின் மட்டக்களப்பு கிளையில், முறையற்ற விதத்தில் புலம்பெயர்தல் தொடர்பான கண்காட்சி இன்று நடைபெற்றது. புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின்…
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் இன்று இரண்டாவது நாளாகவும் தமது உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள…
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து இராணுவத்தினர் முழுமையாக வெளியேறியுள்ள நிலையில், சுமார் பத்து ஏக்கர் காணி இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.…
இளைஞர் யுவதிகள் அரச உத்தியோகம் தொடர்பில் கனவுகாணும் நிலையில் இருந்து மாற்றம்பெறவேண்டும் என மட்டக்களப்பு,மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி என்.சத்தியானந்தி…
வடக்கில் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை அரசாங்கம் வழங்கியிருந்தால் பாரிய யுத்த அழிவுகள் இடம்பெற்றிருக்காது. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது மரணித்த அனைவருக்கும்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி