கிளிநொச்சியில் ஆணின் சடலம் மீட்பு (காணொளி இணைப்பு)

580 0

imagesகிளிநொச்சி கண்டாவளை பிரதான வீதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை 7.30 மணியளவில் குறித்த ஆணிண் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி பொலிஸார், சடலத்தை மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.