வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார, ஆழிப்பேரலையில் மரணித்த உறவுகளுக்கு அஞ்சலி

Posted by - December 26, 2016
வவுனியா தமிழ் விருட்சத்தின் ஏற்பாட்டில், குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில், வவுனியா அந்தணர் ஒன்றியத்தின் தலைவர் முத்து ஜெயந்தி நாத குருக்களின்…

பௌத்த மதத்திற்குள்ள சந்தர்ப்பத்தை இல்லாது செய்யுமாறு யாரும் கூறவில்லை.- மனோ கணேஷன்

Posted by - December 26, 2016
அரசியலமைப்பின் ஊடாக பௌத்த மதத்திற்கு காணப்படும் சந்தர்ப்பம் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என தேசிய சகவாழ்வு,…

2020ல் தனியாட்சி – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

Posted by - December 26, 2016
2020ஆம் ஆண்டில் தனியாக ஆட்சி ஒன்றை உருவாக்குவதற்கு அரசியல் ரீதியாக தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.…

வவுனியாவில் ஒரு தொகை கஞ்சா மீட்பு (காணொளி)

Posted by - December 26, 2016
வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து வவுனியா மது ஒழிப்பு பிரிவு பொலிஸாரால் நேற்றைய தினம் கஞ்சா மீட்கப்பட்டது. வவுனியா பேரூந்து…

தமிழக மீன்வர்கள் விரைவில் விடுதலை – அமைச்சர் அமரவீர

Posted by - December 26, 2016
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 தமிழக மீனவர்களும்; விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமவீர தெரிவித்துள்ளார். இவர்களை…

சிகரெட் விற்பனையில் ஈடுபடும் முச்சக்கர வண்டியொன்று 1.85 மில்லியன் ரூபாய் பணத்துடன் துப்பாக்கிமுனையில் திருடப்பட்டது.

Posted by - December 26, 2016
சிகரெட் விற்பனையில் ஈடுபடும் முச்சக்கர வண்டியொன்றை, 1.85 மில்லியன் ரூபாய் பணத்துடனும் 7 இலட்சத்து 50 ஆயிரம் சிகரெட்களுடனும் துப்பாக்கிமுனையில்…

பொலிஸ் கான்ஸ்டபிள் இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம்

Posted by - December 26, 2016
ரோந்து சென்ற கான்ஸ்டபிள் இருவர் மீது, இனந்தெரியாதவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார்…

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ரெலிகொம் நிறுவனத்திற்கு சொந்தமான கோபுரம் ஒன்று சரிந்து விழுந்தது (காணொளி)

Posted by - December 26, 2016
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ரெலிகொம் நிறுவனத்திற்கு சொந்தமான கோபுரம் ஒன்று சரிந்து விழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வீழ்ந்த…

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  (காணொளி)

Posted by - December 26, 2016
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.…

வவுனியா பூந்தோட்டத்தில் சுனாமி நினைவு தினம் (காணொளி)

Posted by - December 26, 2016
வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் முதன் முதலாக பூந்தோட்டத்தில் அமைக்கப்பட்ட சுனாமி நினைவிடத்தில் சுனாமி பேரலையின் 12…