மட்டக்களப்பில் 4 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் வறுமையில்

Posted by - January 2, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் வறுமையில் வாடுவதாக மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தின் செயலாளர் க. பிரபாகரன்…

50 மருந்துப் பொருட்களின் விலைகளைக் குறைக்கப்படவுள்ளன.

Posted by - January 2, 2017
50 மருந்துப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மருந்துப் பொருட்களின் விலை கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவர் பாலித்த அபேகோன்…

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 159 பேர் கைது

Posted by - January 2, 2017
நீதிமன்றத்தைப் புறக்கணித்த நிலையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 159 பேர் கடந்த சில தினங்களில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை காவல்துறை பிரிவில் மேற்கொள்ளப்பட்ட…

எல்லை வேலியை குடியேறிகள் தகர்க்க முயற்சி

Posted by - January 2, 2017
மொராக்கோ மற்றும் ஸ்பெயினில் உள்ள ஷியோட்டா பகுதிக்கு இடையில் உள்ள எல்லை வேலியை ஆயிரத்திற்கும் அதிகமான ஆப்பிரிக்க குடியேறிகள் தகர்த்துக்…

பாவனைக்கு உதவாத அரிசி விற்பனையில்

Posted by - January 2, 2017
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் விலங்கு உணவுக்காக ஒதுக்கப்பட்ட பாவனைக்கு உதவாத ஒரு தொகை அரிசி கொழும்பு புறக்கோட்டையில் விற்பனைசெய்யப்படுவதாக…

சுவிசில் தாயக உறவுகளுடன் உணர்வோடு சங்கமித்த மாபெரும் புத்தாண்டும் புதுநிமிர்வும் 2017!

Posted by - January 2, 2017
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஆண்டுதோறும் சுவிஸ் தமிழீழ உறவுகளுடன் இன உணர்வோடும், ஜனரஞ்சகமாகவும் நடாத்தப்பட்டு வருகின்ற புத்தாண்டும் புதுநிமிர்வும் மாபெரும்…

நீதியின்றி இழுபடும் திருகோணமலை மாணவர்கள் படுகொலை!

Posted by - January 2, 2017
க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு பல்கலைக்கழக தேர்வுக்காகக் காத்திருந்த 5 தமிழ் மாணவர்கள் நிலாவெளிக் கடற்கரையில் மிலேச்சத்தனமாகச் சுட்டுப் படுகொலை…

நாட்டின் வறுமையை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை அரச ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டும்- இரா.சம்பந்தன்

Posted by - January 2, 2017
ஒற்றுமையை பலப்படுத்தி, நாட்டின் வறுமையை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை அரச ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.…

23 மாதங்களில் நல்லிணக்கம் எங்கே? – அசாத் சாலி

Posted by - January 2, 2017
நல்லாட்சி அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்காக ஒத்துழைப்பு வழங்கியமையை இட்டு தான் வெட்கப்படுவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்…

வில்பத்து தேசிய சரணாலயத்தின் எல்லைக்குள் எந்தவொரு சுற்றாடல் அழிவும் இடம்பெறவில்லை- மைத்திரிபால சிறிசேன

Posted by - January 2, 2017
  வில்பத்து தேசிய சரணாலயத்தின் எல்லைக்குள் எந்தவொரு சுற்றாடல் அழிவும் இடம்பெறவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனினும்,…