தமிழகத்தில் மார்ச்-1 முதல் பெப்சி, கோக் விற்கப்படாது Posted by தென்னவள் - January 24, 2017 தமிழகத்தில் மார்ச் 1 முதல் பெப்சி, கோக் விற்கப்படாது என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா அறிவித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த 22 போலீசாருக்கு குடியரசுத்தலைவர் விருதுகள் Posted by தென்னவள் - January 24, 2017 புதுடெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் தமிழகத்தை சேர்ந்த 22 போலீசாருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.
ரவிராஜ் கொலை வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு Posted by நிலையவள் - January 24, 2017 தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான நடராஜா ரவிராஜ் கொலை வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம்…
மட்டக்களப்பு பிரதேசத்தில் நீண்ட வரட்சியின் பின் கடும்மழை Posted by நிலையவள் - January 24, 2017 மட்டக்களப்பு பிரதேசம் நீண்ட வரட்சியின் பின் நேற்றுதிங்கள்கிழமை தொடக்கம் இன்று வரை இரண்டு நாட்களும் இரவு பகலாக இடைவிடாது தொடர்ந்து…
பிள்ளையானின் பிணை மனு மே மாதம் விசாரணைக்கு Posted by நிலையவள் - January 24, 2017 கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் என அழைக்கப்படும் பிள்ளையானின் பிணைமனுவை மே மாதம் 30ஆம் திகதி விசாரணை…
மன்னாரில் ஆரம்ப பாடசாலைக்கான சிறுவர் பூங்கா திறந்து வைப்பு Posted by நிலையவள் - January 24, 2017 மன்னார் மடு கல்வி வலயத்திற்குற்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் ஆரம்பப் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மாதிரி நூலகம் மற்றும் கணினி அறை,…
சுதுமலை வடக்கு மானிப்பாய் பகுதியில் கிணற்றிலிருந்து முதியவரின் சடலம் மீட்பு Posted by நிலையவள் - January 24, 2017 சுதுமலை வடக்கு மானிப்பாய் பகுதியில் உள்ள வீட்டுக் கிணற்றிலிருந்து முதியவரின் சடலம் நேற்று (23) மீட்கப்பட்டுள்ளதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.…
கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் உட்பட 10 மாணவர்களும் விடுதலை Posted by நிலையவள் - January 24, 2017 கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் உட்பட 10 மாணவர்களும் இன்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்…
ஹட்டனில் வாகன விபத்து பெண் ஒருவர் பலி Posted by நிலையவள் - January 24, 2017 ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் செனன் பகுதியில் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்…
எதிர்க்கட்சி வரிசையில் பிரியங்கர ஜயரட்ன Posted by நிலையவள் - January 24, 2017 இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வுகளின் போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டுள்ளார். நல்லாட்சி…