மட்டக்களப்பு பிரதேசம் நீண்ட வரட்சியின் பின் நேற்றுதிங்கள்கிழமை தொடக்கம் இன்று வரை இரண்டு நாட்களும் இரவு பகலாக இடைவிடாது தொடர்ந்து பெய்துகொண்டு வரும் அடை மழை காரணமாக இப்பிரதேச மக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையிலும் தொழிலுக்கு செல்லுகின்றவர்கள் நேரத்திற்கு செல்ல முடியாத நிலையினால் தொடர்ந்து இடைவிடாது பெய்துகொண்டுவருகின்றது.
இப்பிரதேசத்திலுள்ள குளங்கள்ஆறுகள் நீர்நிரம்பி வழிந்தோடுவதையும் மற்றும் பல இடங்கள் நீர் நிரம்பி காணப்படுவதையும் காணக்கூடியதாகவுள்ளது.