வெள்ள நீருக்கு நிதியொதுக்கீடு – கிழக்கு முதலமைச்சர்

Posted by - January 25, 2017
கிழக்கு மாகாணத்தின் 2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் வருடந்தோறும் ஏற்படும் வெள்ள நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கு முன்னுரிமையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

அமைச்சர் சுவாமிநாதனின் செயற்பாடுகள் குறித்து சர்வதேச ஊடகம் அதிருப்தி

Posted by - January 25, 2017
பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உரிய விளக்கங்களை வழங்க தவறி இருப்பதாக த ஏசியன் ட்ரிபியுன்…

இலங்கை சட்டத்தரணி நியூசிலாந்தில் மரணம்

Posted by - January 25, 2017
நியுசிலாந்தில் தீ விபத்தில் உயிரிந்த இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட சட்டத்தரணியான கைலாஸ் தனபாலசிங்கத்தின் இறுதிகிரிகை நேற்று நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள்…

ட்ரம்பின் நடவடிக்கையால் ஈழ அகதிகளுக்கு பாதிப்பு

Posted by - January 25, 2017
அமெரிக்காவின் குடிவரவுச் சட்டத்தை அந்த நாட்டின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திருத்தவிருக்கின்ற நிலையில், அது ஈழ அகதிகளுக்கு பாதக…

வெளிநாடுகளில் தொழில் புரிவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசின் பொறுப்பு

Posted by - January 25, 2017
வெளிநாடுகளுக்கு தொழில்வாய்ப்புக்காக செல்கின்றவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அபுதாபியில் நடைபெற்ற…

3 விசாரணை அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளன

Posted by - January 25, 2017
பாரிய மோசடிகள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு, மூன்று விசாரணைகளின் இறுதி அறிக்கைகளை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக…

காணாமல் ஆக்கப்படுதல் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாம் இடம்

Posted by - January 25, 2017
உலகில் பலவந்தமாக காணாமல்போகச் செய்தல் அதிகமாக இடம்பெறும் இரண்டாவது நாடாக இலங்கை உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பலவந்தமாக கடத்தல் மற்றும்…

மஹிந்தவைக் கொல்ல றோவும், சிஐஏயும் முயற்சி – கம்மன்பில

Posted by - January 25, 2017
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அரசியலில் இருந்து வெளியேற்றுவதற்கு இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோவும், அமெரிக்காவும் முயற்சித்து வருவதாக…

மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களின் ஊடாக அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படவில்லை

Posted by - January 25, 2017
மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களின் ஊடாக அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படவில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க…